செய்தி தொகுப்பு
நிறுவனர்களுடன் எந்த பிரச்னையும் இல்லை: இன்போசிஸ் அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி : இன்போசிஸ் நிறுவனர்களுக்கும், இயக்குனர் குழுவுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டால், நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை, ... | |
+ மேலும் | |
அமெரிக்காவில் தொழிற்சாலை அமைக்கிறது சுந்தரம் கிளேட்டன் | ||
|
||
புதுடில்லி : வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும், சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர், லஷ்மி வேணு கூறியதாவது: டி.வி.எஸ்., குழுமத்தின் ஓர் அங்கமான, சுந்தரம் ... | |
+ மேலும் | |
அசத்தல் விற்பனையில் ஆளில்லா சிறு விமானங்கள் | ||
|
||
புதுடில்லி : நடப்பாண்டில், 30 லட்சம் ஆளில்லா சிறு விமானங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என, ஆராய்ச்சி நிறுவனமான, ‘கார்ட்னர்’ தெரிவித்துள்ளது. இது குறித்து, ... |
|
+ மேலும் | |
பழைய வாகனங்களை அகற்றும் திட்டம்; மத்திய செயலர்கள் குழு ஒப்புதல் | ||
|
||
புதுடில்லி : மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க, சுய வாகன போக்குவரத்து நவீன மயமாக்கல் திட்டத்தை, ... | |
+ மேலும் | |
பங்கு சந்தைக்கு வருகிறது ஏரிஸ் லைப்சயின்சஸ் நிறுவனம் | ||
|
||
புதுடில்லி : ஏரிஸ் லைப்சயின்சஸ் நிறுவனம், பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட, ‘செபி’ அமைப்பிடம் அனுமதி கேட்டுள்ளது. உள்நாட்டில், மருந்து பொருட்கள் துறையில் ஏரிஸ் ... |
|
+ மேலும் | |
Advertisement
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் விரைவில் பங்கு வெளியீடு | ||
|
||
மும்பை : நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம், அடுத்த ஆறு மாதங்களில், பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த, யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ... |
|
+ மேலும் | |
தொடர் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : வாரத்தின் இறதி வர்த்தக நாளான இன்றும் இந்திய பங்குச்சந்தைகள் தங்களின் ஏறுமுகத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 4.55 சதவீதம் உயர்ந்து 28,334.25 ... | |
+ மேலும் | |
மாலைநேர நிலவரம் : தங்கம் விலையில் மாற்றமில்லை | ||
|
||
சென்னை : இன்றைய வர்த்தக நேர முடிவின் போது தங்கம், வெள்ளி விலையில் மாற்றமின்றி காணப்படுகிறது. காலை நேர நிலவரமே, மாலை வரை தொடர்ந்துள்ளது. மாலைநேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 ... | |
+ மேலும் | |
மறைமுக வரி வருவாய் 24 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி : ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் மறைமுக வரி மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் 23.9 சதவீதமும், நேரடி வரி மூலம் கிடைத்த வருவாய் 10.79 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஜனவரி மாத இறுதி ... |
|
+ மேலும் | |
எஸ்பிஐ காலாண்டு நிகரலாபம் 71 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
மும்பை : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ.,யின் காலாண்டு நிகரலாபம் 71 சதவீதம் அதிகரித்துள்ளது. 2016 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதியுடன் நிறைவடைந்த 3வது காலாண்டில், இவ்வங்கி, ரூ.2152.2 ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |