செய்தி தொகுப்பு
அடுத்த மாதம் 11ம் தேதி எர்டிகா கார் அறிமுகம் - மாருதி | ||
|
||
மாருதி நிறுவனம் எர்டிகா எம்பிவி காரை அடுத்த மாதம் 11ம் தேதி விற்பனைக்கு கொண்டு வருகிறது. 7 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட புதிய எர்டிகா காரை கடந்த ஜனவரியில் நடந்த டில்லி ஆட்டோ ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுகு்கு ரூ.96 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 2631க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
விலை உயர்ந்த வாட்சை உருவாக்கி உள்ளது ஹப்லாட் நிறுவனம் | ||
|
||
ஹப்லாட் நிறுவனம் விலை உயர்ந்த வாட்ச் உருவாக்கி உள்ளது. சுவிட்சர்லாந்தில் நடந்த பேசில்வேர்ல்டு வாட்ச் மற்றும் ஜுவல்லரி நிகழ்ச்சியில் ஹப்லாட் நிறுவனத்தின் இந்த புதிய வாட்ச் அறிமுகம் ... | |
+ மேலும் | |
இந்திய சுற்றுலா துறையில் 2.5 கோடி பேருக்கு வேலை? | ||
|
||
புதுடில்லி :"வரும் 2016ம் ஆண்டுக்குள் சுற்றுலாத்துறை 12 சதவீத வளர்ச்சியை எட்டி விட்டால், கூடுதலாக, இரண்டரை கோடி பணியிடங்களை உருவாக்கி விட முடியும்' என மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ... |
|
+ மேலும் | |
நட்சத்திர விடுதிகளுக்கு வரி அதிகரிப்பு: இன்று முதல் அமல் | ||
|
||
சென்னை :நட்சத்திர விடுதிகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கான வரி விகிதத்தை அதிகரித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய வரி முறை, இன்று முதல் அமலுக்கு வருகிறது. நட்சத்திர ... |
|
+ மேலும் | |
Advertisement
சர்வதேச நிலவரங்களால்... "சென்செக்ஸ்' 358 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை :நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சிறப்பாக இருந்தது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் சீனாவின் பணவீக்கம் ... | |
+ மேலும் | |
நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில்...நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 4.3 சதவீதமாக குறைந்தது | ||
|
||
புதுடில்லி: சர்வதேச அளவில் தேவை குறைந்ததால், நாட்டின் ஏற்றுமதி, சென்ற பிப்ரவரியில், 4.3 சதவீதம் என்ற அளவில் குறைந்த வளர்ச்சி கண்டு, 2,460 கோடி டாலராக (1 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய்) ... | |
+ மேலும் | |
வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் 0.75 சதவீதம் குறைப்பு | ||
|
||
மும்பை: ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்.,) 0.75 சதவீதம் குறைத்துள்ளது. இதையடுத்து, வங்கிகளிடம், 48 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும்.வங்கிகள் திரட்டும் ... | |
+ மேலும் | |
பருத்தி ஏற்றுமதிக்கு தடை நீடிக்கும் | ||
|
||
புதுடில்லி: பருத்தி ஏற்றுமதி மீதான தடையை நீக்குவது குறித்து, முடிவு எடுப்பதற்காக நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. ... | |
+ மேலும் | |
இந்திய தொழிலக கூட்டமைப்பின்தமிழக பிரிவிற்கு புதிய தலைவர் | ||
|
||
சென்னை: இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,), தமிழக பிரிவின் தலைவராக, டி.வி.சுந்தரம் ஐயங்கார் அண்டு சன்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வரும், ஆர்.தினேஷ் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »