செய்தி தொகுப்பு
'பத்திக்கிச்சு' பஞ்சு விலை:உயர போகுது நூலிழை | ||
|
||
திருப்பூர்:ஏற்றுமதிக்கு தடை விதிக்காததால், பருத்தி விலை கேண்டிக்கு (356 கி@லா), 3,000 ரூபாய் உயர்ந்து உள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் நூலிழை விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.தமிழக ... | |
+ மேலும் | |
ஏற்றுமதியை ஊக்குவிக்க சலுகைகள் அறிவிக்கப்படும்:மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா | ||
|
||
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்க, பல்வேறு கூடுதல் ஊக்குவிப்பு திட்டங்கள், அடுத்த மாதம் அறிவிக்கப் படும் என, 'பிக்கி' அமைப்புடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், மத்திய ... |
|
+ மேலும் | |
தமிழகம், கேரளாவில் முட்டைவிலை 330 காசுகளாக நிர்ணயம் | ||
|
||
நாமக்கல்:தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 330 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுளளது.நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், 345 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு ... | |
+ மேலும் | |
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை11.8 சதவீதம் வளர்ச்சி காணும் | ||
|
||
கோல்கட்டா;நடப்பாண்டில், இந்திய ஊடகம் மற்றும் பொழுது போக்கு துறை, 11.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 91,700 கோடி ரூபாயாக உயரும் என, பிக்கி-கே.பி.எம்.ஜி., அமைப்பு தெரிவித்து உள்ளது.இது, கடந்த, 2011ம் ஆண்டில், ... | |
+ மேலும் | |
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.7,370 கோடி சரிவு | ||
|
||
மும்பை:சென்ற 1ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, 134 கோடி டாலர் (7,370 கோடி ரூபாய்) சரிவடைந்து, 29,057 கோடி டாலராக (15.98 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.இது, ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |