செய்தி தொகுப்பு
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு:ரூ.67.13 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிக அளவில் விற்பனை செய்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர ... | |
+ மேலும் | |
சரிவுடன் துவங்கிய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன. சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் ... |
|
+ மேலும் | |
மலிவு விலை மருந்தை விற்காதே! அமெரிக்காவின் ‘கெடுபிடி’க்கு அடிபணிந்த இந்தியா | ||
|
||
மும்பை : சர்வதேச மருந்து நிறுவனங்கள், அவற்றின் விலை உயர்ந்த மருந்துகளை இந்தியாவில் விற்பதற்காக கொடுத்து வரும் நெருக்கடிக்கு, இந்திய அரசு அடிபணிந்து விட்டதாக அதிர்ச்சி ... | |
+ மேலும் | |
புதிய முதலீடுகள்: மூன்றாவது இடத்தில் தமிழகம் | ||
|
||
புதுடில்லி : இந்தியாவில், புதிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலங்களின் பட்டியலில், முதல் மூன்று இடங்களை, குஜராத், டில்லி, தமிழகம் ஆகியவை பெற்றுள்ளன. புதுடில்லியைச் சேர்ந்த, ... |
|
+ மேலும் | |
மகிந்திராவுக்கு செவாலியே விருது | ||
|
||
புதுடில்லி : மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஆனந்த் மகிந்திராவுக்கு, பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான, ‘செவாலியே’ ... | |
+ மேலும் | |
Advertisement
வேகத்தை விரும்பும் இந்தியர்கள்; அதிகரிக்கும் ‘3ஜி’ பயன்பாடு | ||
|
||
புதுடில்லி : இந்தியர்கள் இன்டர்நெட் தொடர்பு வசதிக்காக, ‘3ஜி டேட்டா’வை உபயோகிப்பது, 85 சதவீதம் அதிகரித்து உள்ளதாக, ‘நோக்கியா எம்பிஐ டி’ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ... | |
+ மேலும் | |
லென்ஸ்கார்ட் ரூ.300 கோடி முதலீடு; முதலிடத்தை பிடிக்க முயற்சி | ||
|
||
புதுடில்லி : பிரபல லென்ஸ்கார்ட் நிறுவனம், தன் வளர்ச்சிப் பணிகளுக்காக, 300 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது.மூக்குக் கண்ணாடி, லென்ஸ் போன்றவற்றை விற்பனைக்கு விடுக்கும், ‘ஆன்லைன்’ ... | |
+ மேலும் | |
உருக்கு இறக்குமதியில் சரிவு; மத்திய அரசு நடவடிக்கை | ||
|
||
புதுடில்லி : நாட்டின் உருக்கு இறக்குமதி, கடந்த, பிப்ரவரியில், 0.1 சதவீதம் குறைந்து, 0.91 மில்லியன் டன்னாக சரிவடைந்துள்ளது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், தொடர்ந்து, ... | |
+ மேலும் | |
விளம்பர ஏஜன்சிகளுக்கு டி.டி.எஸ்., பிடித்தம் இல்லை | ||
|
||
புதுடில்லி : ‘விளம்பர ஏஜன்சிகளுக்கு, பத்திரிகைகள் மற்றும் ‘டிவி’ நிறுவனங்கள் வழங்கும் தொகையில், டி.டி.எஸ்., எனப்படும், மூலவரி பிடித்தம் செய்யத் தேவையில்லை’ என, மத்திய நேரடி ... | |
+ மேலும் | |
கோழி இறக்குமதிக்கு தடை; குவைத் நாடு முடிவு | ||
|
||
புதுடில்லி : இந்தியாவிலிருந்து கோழி, முட்டை போன்ற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய, குவைத் நாடு மீண்டும் தடை விதித்திருக்கிறது. திரிபுரா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |