செய்தி தொகுப்பு
அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி ‘கிரிசில்’ நிறுவனத்தின் கணிப்பு | ||
|
||
புதுடில்லி:அடுத்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக, தர நிர்ணய நிறுவனமான ‘கிரிசில்’ தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் ... |
|
+ மேலும் | |
தொழில் துறையினருக்கு உதவ அரசின் புதிய திட்டம் | ||
|
||
புதுடில்லி:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடையே, தயாரிப்பு திறனை ஊக்குவிப்பதற்கும், சமீபத்திய தொழில்நுட்பங்களை ஏற்பதற்கும், அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வை ... | |
+ மேலும் | |
ரஷ்யா – உக்ரைன் போரால் திருப்பூரில் ‘ஆர்டர்’ இழப்பு | ||
|
||
திருப்பூர்:உக்ரைன் -– ரஷ்யா போர் எதிரொலியாக, போலந்து வர்த்தகர்கள் ஆடை தயாரிப்பு ஆர்டர்களை ரத்து செய்து வருகின்றனர். திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:உக்ரைன் ... |
|
+ மேலும் | |
புதிய பங்கு வெளியீட்டில் ‘எபிக்ஸ்கேஷ்’ நிறுவனம் | ||
|
||
புதுடில்லி:‘எபிக்ஸ்கேஷ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது. அமெரிக்காவின் ... |
|
+ மேலும் | |
புதிய பங்கு வெளியீட்டில் ‘எபிக்ஸ்கேஷ்’ நிறுவனம் | ||
|
||
புதுடில்லி:‘எபிக்ஸ்கேஷ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது. அமெரிக்காவின் ... |
|
+ மேலும் | |
Advertisement
‘செபி’ முழு நேர உறுப்பினராக அஷ்வினி பாட்டியா நியமனம் | ||
|
||
புதுடில்லி:பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனரான அஷ்வினி பாட்டியா, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யின் முழு நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய ... |
|
+ மேலும் | |
பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், கடந்த பிப்ரவரி மாதத்தில், சந்தையின் ஏற்ற – இறக்கங்களையும் மீறி, 19 ஆயிரத்து 705 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ... |
|
+ மேலும் | |
பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், கடந்த பிப்ரவரி மாதத்தில், சந்தையின் ஏற்ற – இறக்கங்களையும் மீறி, 19 ஆயிரத்து 705 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ... |
|
+ மேலும் | |
‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ., ‘ விரைவில் அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி:‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ., அதாவது, புதிய தலைமை செயல் அதிகாரி யார் என்பதை, இன்னும் சில நாட்களுக்குள்ளாக ‘டாடா குழுமம்’ அறிவிக்கும் என ... | |
+ மேலும் | |
தடை நீங்கியதால் உயர்ந்த விமான நிறுவன பங்குகள் | ||
|
||
புதுடில்லி:சர்வதேச பயணியர் விமான சேவைக்கான தடையை விலக்கிக் கொள்வதாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, விமான சேவையில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களின் பங்குகள் விலை, நேற்று ஏற்றம் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |