செய்தி தொகுப்பு
"சென்செக்ஸ்' 22 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை: -நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்றும் மந்தமாகவே இருந்தது. அமெரிக்காவின் வேலை வாய்ப்பு குறித்த புள்ளிவிவரத்தால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் பங்கு ... | |
+ மேலும் | |
இழப்பை கண்டுவரும் வங்கி கிளைகளை மூட அரசு திட்டம் | ||
|
||
புதுடில்லி: -நாடு தழுவிய அளவில், தொடர்ந்து இழப்பைக் கண்டு வரும் பொதுத் துறை வங்கி கிளைகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் கிளைகளை மூட அரசு திட்டமிட்டுள்ளதாகத் ... |
|
+ மேலும் | |
சென்ற ஜனவரி மாதத்தில்...தேயிலை உற்பத்தி 1.87 கோடி கிலோவாக சரிவு | ||
|
||
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், நாட்டின் தேயிலை உற்பத்தி 1.87 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், 2.09 கோடி கிலோவாக மிகவும் ... | |
+ மேலும் | |
"பெல்'- எண்ணூர் துறைமுகம் மோதல்: தமிழக மின் உற்பத்தி தாமதம் | ||
|
||
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -பாரத் மிகுமின் கழகம் (பெல்) மற்றும் எண்ணூர் துறைமுகம் ஆகியவற்றுக்கிடையே ஜெனரேட்டர் இயந்திரம் ஒன்றை கையாள்வது தொடர்பான மோதலால், வடசென்னையில் 600 மெகா ... | |
+ மேலும் | |
ஜி.ஐ.சி. நிறுவனம் புதிய தலைவர் | ||
|
||
மும்பை, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (ஜி.ஐ.சி.) நிறுவனத்தின், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ஏ.கே. ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.பொதுக் காப்பீட்டு வணிகத்தில் மிகுந்த ... | |
+ மேலும் | |
Advertisement
பத்து நறுமண பொருள் பூங்கா : மத்திய அரசு முடிவு | ||
|
||
புதுடில்லி: -நறுமணப் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், நடப்பு 2012ம் ஆண்டில், 10 நறுமணப் பொருள் பூங்காக்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, இந்திய நறுமணப் ... | |
+ மேலும் | |
நாட்டின் உணவு தானியங்கள்கையிருப்பு 21 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி, -நடப்பு பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்), சென்ற ஏப்ரல் 1ம் தேதி வரையிலுமாக, நாட்டின் உணவு தானியங்கள் கையிருப்பு, 21 சதவீதம் அதிகரித்துள்ளது என, இந்திய உணவுக் கழகம் (எப்.சி.ஐ.) ... | |
+ மேலும் | |
இந்தியாவில் முதன் முதலாக...ஏர்டெல் "4ஜி' மொபைல்போன் சேவை அறிமுகம் | ||
|
||
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -இந்தியாவில் முதன் முதலாக பார்தி ஏர்டெல் நிறுவனம், "4 ஜி' தொழில்நுட்பத்திலான மொபைல் போன் சேவையை கோல்கட்டாவில் நேற்று அறிமுகப்படுத்தியது.மத்திய ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 21.70 புள்ளிகள் அதிகரித்து 17243.84 ... | |
+ மேலும் | |
4ஜி சேவையை தொடங்கியது ஏர்டெல் | ||
|
||
கோல்கட்டா: 4ஜி தொழில்நுட்பத்திலான பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவையை ஏர்டெல் நிறுவனம் முதல்முறையாக இன்று அறிமுகம் செய்தது. அறிமுக விழாவில் மத்திய அமைச்சர் கபில் சிபல் கலந்து கொண்டு, 4 ஜி ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |