செய்தி தொகுப்பு
வர்த்தக துளிகள் | ||
|
||
ரூ.11 லட்சம் கோடி இழப்பு இந்திய பங்குச் சந்தைகள், தொடர்ந்து மூன்று வர்த்தக நாட்களாக சரிவைக் கண்டதை அடுத்து, முதலீட்டாளர்கள்,11 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.ஆசிய சந்தைகள் பலவும் ... |
|
+ மேலும் | |
புதிய பங்கு வெளியீடு 5 நிறுவனங்களுக்கு அனுமதி | ||
|
||
புதுடில்லி:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, 5 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை வழங்கி உள்ளது. ‘டி.வி.எஸ்., சப்ளை செயின் சொலுாஷன்ஸ், ஆதார் ஹவுசிங் ... |
|
+ மேலும் | |
கால் டாக்சி நிறுவனங்கள் அரசு கடும் எச்சரிக்கை | ||
|
||
புதுடில்லி: ‘ஓலா, ஊபர்’ போன்ற வாடகை கார் சேவை நிறுவனங்கள் மீது, நுகர்வோர் தரப்பிலிருந்து புகார்கள் அதிகளவில் வருவதை அடுத்து, மத்திய அரசு அந்நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கையை ... | |
+ மேலும் | |
சந்தையிலிருந்து வெளியேறும் அன்னிய முதலீட்டாளர்கள் | ||
|
||
புதுடில்லி:அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும், நிதி சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளிலிருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை வெளியே ... | |
+ மேலும் | |
ஏப்ரலிலும் பணவீக்கம் எகிறும்: ‘ராய்ட்டர்ஸ்’ ஆய்வு தகவல் | ||
|
||
புதுடில்லி:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதற்கு முந்தைய 18 மாதங்களில் இல்லாத வகையில், 7.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக, ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவன ஆய்வில் ... | |
+ மேலும் | |
Advertisement
நிதி திரட்டும் எஸ்.பி.ஐ., | ||
|
||
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., கடன் பத்திரங்கள் வெளியீட்டின் வாயிலாக, இரண்டு பில்லியன் டாலர் அதாவது, கிட்டத்தட்ட 15 ஆயிரத்து, 430 கோடி ரூபாயை திரட்ட ... | |
+ மேலும் | |
வர்த்தக துளிகள் | ||
|
||
ரூபாய் மதிப்பு சரிவு அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, நேற்று, மேலும் சரிவு கண்டு இதுவரை இல்லாத வகையில் 77.50 ரூபாயாக சரிந்துள்ளது.பிற நாடுகளில் அமெரிக்க டாலர் ... |
|
+ மேலும் | |
கார் சவாரி ரத்து புகார்கள் களமிறங்கியது மத்திய அரசு | ||
|
||
புதுடில்லி,–‘ஓலா, ஊபர்’ போன்ற வாடகை கார் சேவை நிறுவனங்கள் மீது, நுகர்வோர் தரப்பிலிருந்து புகார்கள் அதிகளவில் வருவதை அடுத்து, இந்நிறுவனங்களுடன் அரசு இன்று பேச்சு நடத்த உள்ளது.இந்த ... | |
+ மேலும் | |
‘பிர்லா டயர்ஸ்’ மீது திவால் நடவடிக்கை | ||
|
||
புதுடில்லி–‘பிர்லா டயர்ஸ்’ நிறுவனத்துக்கு எதிரான திவால் நடவடிக்கைக்கு, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயமான என்.சி.எல்.டி., உத்தரவிட்டுள்ளது.பிர்லா டயர்ஸ் மீது, ரசாயன நிறுவனமான ... | |
+ மேலும் | |
சந்தையிலிருந்து வெளியேறும் அன்னிய முதலீட்டாளர்கள் | ||
|
||
மும்பை,–இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்றும் சரிவையே கண்டன. அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |