செய்தி தொகுப்பு
20,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்துள்ளன.. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 727.04 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச் வெளியானது | ||
|
||
சென்ற வாரம், பெர்லின் நகரில், சாம்சங் நிறுவனம், தன் முதல் காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச்சினை அறிமுகம் செய்துள்ளது. சோனி நிறுவனத்தை அடுத்து, இத்தகைய கடிகாரத்தை அறிமுகப்படுத்திய ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 707 புள்ளிகள் ஏற்றம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. மதியம் 3.15 மணியளவில் சென்செக்ஸ் 707 புள்ளிகள் உயர்ந்துள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ... | |
+ மேலும் | |
கர்நாடகா அரிசி வரத்தால் விலை குறைகிறது | ||
|
||
கடலூர்:கர்நாடகா மாநில அரிசி வருகை அதிகரிப்பால், தமிழகத்தில் உயர்ந்து வந்த அரிசி விலை குறைந்து வருகிறது.தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் காவிரி டெல்டா பகுதியில் அபரிமிதமான ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.40 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(செப்., 10ம் தேதி, செவ்வாய்கிழமை) சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ... | |
+ மேலும் | |
Advertisement
ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 245.45 ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.63.84 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(செப்.,10ம் தேதி, செவ்வாய்கிழமை) உயர்வுடன் துவங்கி இருக்கிறது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 94 காசுகள் ... | |
+ மேலும் | |
விமான பயணத்தை ரத்துசெய்தால் ரூ.1,500 அபராதம் | ||
|
||
மும்பை:உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள், விமான பயணத்தை ரத்து செய்வதற்கான அபராத கட்டணத்தை உயர்த்த உள்ளன.ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், விமான பயணத்திற்காக முன்பதிவு செய்து, பின்னர் ரத்து ... | |
+ மேலும் | |
"யூரியா இறக்குமதிக்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை' | ||
|
||
புதுடில்லி:ரூபாய் மதிப்பு குறைந்துள்ள போதிலும், உள்நாட்டு தேவையை கருதி, யூரியா இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட மாட்டாது என, மத்திய உரத் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜனா தெரிவித்தார்.அவர் ... | |
+ மேலும் | |
நாட்டின் தேயிலை உற்பத்தி 15.50 கோடி கிலோவாக உயர்வு | ||
|
||
புதுடில்லி:சென்ற ஜூலையில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 16 சதவீதம் அதிகரித்து, 15.50 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 13.30 கோடி கிலோவாக இருந்தது.மேற்குவங்கம், அசாம் ஆகிய ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |