செய்தி தொகுப்பு
பங்குசந்தைகள் சரிந்தன - சென்செக்ஸ் 208 புள்ளிகள் வீழ்ச்சி! | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று பெரிதும் சரிந்தன. சென்செக்ஸ் 200 புள்ளிகளும், நிப்டி 58 புள்ளிகளும் சரிந்தன. இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு நாட்களாக கடும் சரிவை சந்தித்தது, ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.56 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(செப்., 10ம் தேதி) சவரனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,589-க்கும், ... |
|
+ மேலும் | |
ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம் | ||
|
||
நியூயார்க்: பலரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் (6+)-ஐ, கலிபோர்னியாவில் உள்ள குபர்டினோ நகரில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. ஐபோன் என்ற ... |
|
+ மேலும் | |
டீசல் விலையை குறைக்க மத்திய அரசு திட்டம் | ||
|
||
புதுடில்லி : சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளதால், அடுத்த வாரம், டீசல் விலையை, ஏழு ஆண்டுகளுக்குப் பின், மத்திய அரசு குறைக்கலாம் என, ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது - ரூ.60.95 | ||
|
||
மும்பை : தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது. கடந்த ஒரு மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு சரிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய ... | |
+ மேலும் | |
Advertisement
சென்செக்ஸ் 130 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்றும் சரிவுடன் துவங்கியுள்ளன. இருதினஙகளுக்கு முன்னர் பங்குசந்தைகள் உச்சம் பெற்று இருந்த நிலையில், முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை ... | |
+ மேலும் | |
இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி 35 சதவீதம் சரியும் : சீனா, வங்கதேச நாடுகளில் தேவை குறைந்தது | ||
|
||
புதுடில்லி: நடப்பு 2014–15ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (ஆக.,–ஜூலை), இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி, 76.90 லட்சம் பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) சரிவடையும் என, அமெரிக்க வேளாண் அமைச்சகம் (யு.எஸ்.டி.ஏ.,) ... | |
+ மேலும் | |
‘சென்செக்ஸ் 55 புள்ளிகள் குறைந்தது | ||
|
||
மும்பை: புதிய உச்சத்தை எட்டியிருந்த பங்குச் சந்தைகள், நேற்று, திடீர் சரிவை கண்டது. சில்லரை முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததையடுத்து, ‘சென்செக்ஸ் ... |
|
+ மேலும் | |
ரயில்வே கையாண்ட சரக்கு உயர்வு | ||
|
||
புதுடில்லி: நடப்பு 2014–15ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், ரயில்வே கையாண்ட சரக்கு, 44.57 கோடி டன்னாக வளர்ச்சிகண்டுள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ... | |
+ மேலும் | |
நாடு முழுக்க ஆன் – லைன் தேயிலை ஏலம் ‘ஒரே நாளில் இந்தியா திட்டம் விரைவில் அமல் | ||
|
||
குன்னுார் :சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு ஒதுக்கியுள்ள, 20 ஆயிரம் கோடி ரூபாய், மாநில அரசுகள் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது நீலகிரி மாவட்டம் ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |