265 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட விவகாரம் சீரானதை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 265.15 ... | |
+ மேலும் | |
மாலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைவு | ||
|
||
சென்னை : இன்றைய மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்துள்ளது. இதே போன்று பார்வெள்ளி விலை ரூ.765 ம் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.37 ... | |
+ மேலும் | |
அடுத்த ஆண்டு செப்டம்பர் முதல் ஜிஎஸ்டி அமல் : அருண்ஜெட்லி | ||
|
||
புதுடில்லி : 2017 ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ... | |
+ மேலும் | |
ரூ.500, 1,000 பிரச்னை; பத்திர பதிவு முடக்கம்: ரியல் எஸ்டேட் துறை அதிர்ச்சி | ||
|
||
மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால், ரியல் எஸ்டேட் வர்த்தகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பத்திரப்பதிவும் கடும் வீழ்ச்சி அடையும். 60 சதவீதம் : நாடு ... |
|
+ மேலும் | |
விரைவில் புதிய ரூ.1000 நோட்டுக்கள் : நிதித்துறை செயலாளர் | ||
|
||
புதுடில்லி : நவம்பர் 8 ம் தேதி நள்ளிரவு முதல் வாபஸ் பெறப்பட்ட ரூ.1000 நோட்டுக்கள், புதிய வடிவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த ... | |
+ மேலும் | |
சுங்க கட்டணம் ரத்து: ரூ.150 கோடி இழப்பு | ||
|
||
நாட்டில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாத நிலையில், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் சிக்கலை தீர்க்க, நாளை வரை, சுங்க கட்டணம் ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இரண்டரை ... |
|
+ மேலும் | |
ரூ.100 நோட்டுகள் தாராளமாக கிடைக்கும்: எஸ்.பி.ஐ., அறிவிப்பு | ||
|
||
மும்பை: புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அதிக அளவில், 100 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, நாட்டின் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.392 குறைவு | ||
|
||
சென்னை : ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதால், பெரும்பாலான மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ததால் தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1456 உயர்ந்தது. ... | |
+ மேலும் | |
வங்கி, தபால் அலுவலகங்களில் புதிய நோட்டுக்களை பெறலாம் | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு செல்லாது என அறிவித்த, பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, இன்று முதல், வங்கிகள், தபால் அலுவலகங்களில் புதிய நோட்டுகளாக மாற்றலாம். சில்லரை கிடைக்காமல் தவிக்கும் ... |
|
+ மேலும் | |
ரூ.500, 1000 நோட்டுக்களை மாற்ற வங்கிகளில் குவியும் மக்கள் கூட்டம் | ||
|
||
புதுடில்லி : பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை மாற்றுவதற்காக நாடு முழுவதிலும் வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் குவிந்துள்ளனர். பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை இன்று முதல் வங்கிகள், தபால் ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |