செய்தி தொகுப்பு
‘வணிகங்கள் தொழில்நுட்பத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்’ | ||
|
||
புதுடில்லி:வணிகங்கள் தொழில்நுட்பத்தை அதிகரிப்பதன் வாயிலாக, தங்களுடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் உற்பத்தி திறனை மேம்படுத்த முடியும். மேலும், விலை மலிவாகவும் வழங்க முடியும் என, ... | |
+ மேலும் | |
நாட்டின் ஏற்றுமதி புத்தாண்டிலும் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, இம்மாதத்தின் முதல் வாரத்தில், 33 சதவீதம் அதிகரித்திருப்பதாக, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் ... |
|
+ மேலும் | |
முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரின் வளர்ச்சி குறித்த கணிப்பு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் பொருளா தார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீதமாக இருக்கும் என, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் விர்மானி கூறியுள்ளார். தொழில் துறை அமைப்பான ... |
|
+ மேலும் | |
வட்டி பாக்கிக்குப் பதிலாக பங்குகள் கடனை சமாளிக்க வோடபோனின் ‘ஐடியா’ | ||
|
||
புதுடில்லி:கடனில் சிக்கி தவிக்கும், ‘வோடபோன் ஐடியா’ நிறுவனம், அரசுக்கு செலுத்த வேண்டிய வட்டி நிலுவை தொகையான 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பதிலாக, அதன் 35.8 சதவீத பங்குகளை வழங்க உள்ளது.இந்த ... | |
+ மேலும் | |
வர்த்தக துளிகள் | ||
|
||
‘வோடபோன்’ வழியில் ‘டாடா’ ‘வோடபோன் ஐடியா’ நிறுவனத்தை தொடர்ந்து, ‘டாடா டெலிசர்வீசஸ்’ நிறுவனமும், அதன் ஏ.ஜி.ஆர்., எனும், சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் தொகை பாக்கிக்கான வட்டியை, பங்குகளாக ... |
|
+ மேலும் | |
Advertisement
வர்த்தக துளிகள் | ||
|
||
வேலை வாய்ப்பு அதிகரிப்பு கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட 9 துறைகளில் வேலைவாய்ப்பு 3.10 கோடியாக அதிகரித்துள்ளது.இதுவே, கடந்த ஏப்ரல் ... |
|
+ மேலும் | |
வர்த்தக துளிகள் | ||
|
||
வேலை வாய்ப்பு அதிகரிப்பு கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட 9 துறைகளில் வேலைவாய்ப்பு 3.10 கோடியாக அதிகரித்துள்ளது.இதுவே, கடந்த ஏப்ரல் ... |
|
+ மேலும் | |
புதிய பங்கு வெளியீடு இரு நிறுவனங்கள் முயற்சி | ||
|
||
புதுடில்லி : புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக நிதி திரட்டுவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு, ‘கோர்ஸ் 5 இன்டெலிஜென்ஸ்’ நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. தரவுகள் ... |
|
+ மேலும் | |
ஐ.சி.ஐ.சி.ஐ., கிரெடிட் கார்டு கட்டணங்கள் உயர்கிறது | ||
|
||
புதுடில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, அதன் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்களை பிப்ரவரி 10ம் தேதி முதல் அதிகரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்து வங்கி அதன் ... |
|
+ மேலும் | |
‘உள்கட்டமைப்பு’ அந்தஸ்து தேவை விருந்தோம்பல் துறையினர் கோரிக்கை | ||
|
||
புதுடில்லி : மீண்டும் தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், விருந்தோம்பல் துறையை காப்பாற்றும் வகையில், அத்துறைக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »