கோடையால் சாத்துக்குடி விலை அதிகரிப்பு | ||
|
||
சேலம் :கோடை காலம் நெருங்கியதை முன்னிட்டு, சாத்துக்குடி பழங்களின் விலை அதிகரித்து வருகிறது.கடந்த ஆறு மாதமாக, சாத்துக்குடி பழங்களின் விலை மிகவும் குறைவாகவே இருந்தது. ஜூஸ் போட்டு ... |
|
+ மேலும் | |
விசைத்தறிக்கும் ஒருநாள் மின் விடுமுறை:கூலித் தொழிலாளர்கள் அவதி | ||
|
||
தமிழகத்தில், தொழிற்சாலைகளை தொடர்ந்து, மாவட்டத்தில் இயங்கி வரும் விசைத்தறிகளுக்கும் வாரத்திற்கு ஒரு நாள் மின்சார விடுமுறை அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால், இத்துறை சார்ந்த ... |
|
+ மேலும் | |
விஸ்வகர்மா பிராப்பர்டீஸ் ஸ்கைபார்க் குடியிருப்புகள் | ||
|
||
சென்னை:விஸ்வகர்மா பிராப்பர்டீஸ் நிறுவனம், ஸ்கைபார்க் என்ற சர்வதேச தரத்திலான குடியிருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சங்கர் ... |
|
+ மேலும் | |
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா டெபாசிட் வட்டி உயர்வு | ||
|
||
மும்பை:சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, தனது நிதி ஆதாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக, மிக குறுகிய கால டெபாசிட்டுகளுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது.இதன்படி, 7-14 நாட்களில் ... |
|
+ மேலும் | |
சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை 37 கோடியாக அதிகரிக்கும்:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - | ||
|
||
நடப்பாண்டில், சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை சிறப்பாக வளர்ச்சி காணும் என, தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமான கார்ட்னர் மதிப்பீடு செய்துள்ளது.கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பல ... |
|
+ மேலும் | |
பருத்தி ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு | ||
|
||
புதுடில்லி: விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நீண்ட ஆலோசனைக்கு பின்னர் பருத்தி ஏற்றுமதிக்கான தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டில் பருத்தி பற்றாக்குறையை ... |
|
+ மேலும் | |
சென்னை-பாங்காக் இடையே ஏர் ஏசியா நேரடி விமான சேவை | ||
|
||
சென்னை-பாங்காக் இடையே நேரடி விமான சேவையை மார்ச் 23ம் தேதி முதல் தொடங்குகிறது ஏர் ஏசியா நிறுவனம். தொடர்ந்து 3வது ஆண்டாக குறைந்த கட்டண விமான சேவையில் சிறப்பான பங்கு அளிப்பு செய்து வரும் ... | |
+ மேலும் | |
ஹோலி பண்டிகையில் ரூ.12ஆயிரம் கோடிக்கு வர்த்தகம்! | ||
|
||
புதுடில்லி : ஹோலி பண்டிகையின் போது வண்ணப்பொடிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவைகளின் விற்பனை ரூ.12 ஆயிரம் கோடியை எட்டியிருப்பதாக அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ... | |
+ மேலும் | |
என்.டி.பி.சி.யுடன் - அதானி என்டர்பிரைசஸ் ஒப்பந்தம் | ||
|
||
என்.டி.பி.சி., எனப்படும் தேசிய அனல்மின் உற்பத்தி நிறுவனம், இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் நிலக்கரி சுரங்க தொழிலை மேற்கொண்டு வரும் அதானி என்டர்பிரைசஸ் ... | |
+ மேலும் | |
பிரேசிலில் தயாராகும் சென்னை மெட்ரோ ரயில் பெட்டிகள் | ||
|
||
சென்னை:சென்னை மெட்ரோ ரயில் பெட்டிகள், பிரேசில் நாட்டில் தயாராகி வருகின்றன. ஆல்ஸ்டாம் நிறுவனம் இதற்கான பணிகளை செய்து வருகிறது.சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, பூமிக்கு மேல் ... | |
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |