செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக உயர்வுடன் முடிந்தன. அமெரிக்க மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், பணவீக்கம், தொழில்துறை உற்பத்தி நாளை வெளியாக ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஏப்., 11) மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,959-க்கும், சவரனுக்கு ரூ.200 ... |
|
+ மேலும் | |
தமிழகத்தில் ராணுவ தளவாட நிறுவனம்:சென்னை, திருச்சி, கோவையில் ஆய்வு மையங்கள் | ||
|
||
சென்னை:‘‘மேக் இன் இந்தியா திட்டத்தில், ஏற்றுமதி இலக்கை எளிதாக எட்ட, சென்னையில் நடக்கும் ராணுவ கண்காட்சி, மிகப்பெரிய உதவியாக இருக்கும்,’’ என, இந்திய ராணுவ தளவாட உற்பத்தி ... | |
+ மேலும் | |
சந்தா கோச்சார்: ஆர்.பி.ஐ.,க்கு தலைவலி | ||
|
||
புதுடில்லி:'வீடியோகான்' விவகாரம் காரணமாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, சந்தா கோச்சார், பதவி விலக உள்ளதாக கூறப்படுகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ... |
|
+ மேலும் | |
‘பிளாக்செயின்’ தொழில்நுட்பம்:அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள் | ||
|
||
புதுடில்லி:இந்தியாவில், ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில், வேலைவாய்ப்பு அதிகரித்து வருவது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.வேலைவாய்ப்பு வலைதள நிறுவனமான, ... | |
+ மேலும் | |
Advertisement
ஜி.எஸ்.டி.என்., நிறுவனத்தை அரசு நிறுவனமாக்க திட்டம் | ||
|
||
புதுடில்லி:ஜி.எஸ்.டி.என்., நிறுவனத்தை, பொதுத் துறை நிறுவனமாக மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.கடந்த, 2013, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், ஜி.எஸ்.டி., வரி நடைமுறைகளை நிர்வகிக்க, ... | |
+ மேலும் | |
ஆதரவை இழக்கும் கோல்டு இ.டி.எப்., | ||
|
||
புதுடில்லி:முதலீட்டாளர்கள், தொடர்ந்து, ஐந்து நிதியாண்டுகளாக, ‘கோல்டு இ.டி.எப்.,’ திட்டங்களில் இருந்து, அதிக அளவில் வெளியேறி வருகின்றனர். தங்கத்தின் மீது முதலீடு செய்யும் ... |
|
+ மேலும் | |
உயரும் எண்ணெய் விலை | ||
|
||
சென்னை:பாமாயில், ரீபைண்ட் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை உயரத் துவங்கியுள்ளது.சென்னை, கொத்தவால்சாவடி மொத்த விலை எண்ணெய் விற்பனை கடைகளில், இம்மாதம் முதல், எண்ணெய் வகைகளின் ... | |
+ மேலும் | |
உச்சத்தில் கனகாம்பரம் ஆறுதல் தந்த மல்லி | ||
|
||
சென்னை:கனகாம்பரம் ஒரு கிலோ, 500 ரூபாய் வரைக்கும், மல்லி ஒரு கிலோ, 200 ரூபாய்க்கும், ரோஜா, 20 ரூபாய்க்கும் விற்பனையானது. சென்னை, பூக்கடை மலர் சந்தையில், நேற்று மலர் வகைகளின் விற்பனை ... |
|
+ மேலும் | |
உச்சத்தில் கனகாம்பரம் ஆறுதல் தந்த மல்லி | ||
|
||
சென்னை:கனகாம்பரம் ஒரு கிலோ, 500 ரூபாய் வரைக்கும், மல்லி ஒரு கிலோ, 200 ரூபாய்க்கும், ரோஜா, 20 ரூபாய்க்கும் விற்பனையானது. சென்னை, பூக்கடை மலர் சந்தையில், நேற்று மலர் வகைகளின் விற்பனை ... |
|
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |