செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன - சென்செக்ஸ் 175 புள்ளிகள் சரிவு | ||
|
||
மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. அடுத்தாண்டு முதல் இந்தியா - மொரீசியஸ் இடையே வரி தொடர்பான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட இருக்கிறது, அதன்படி ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.136 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(மே 11ம் தேதி) சவரனுக்கு ரூ.136 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,844-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு ரூ.66.66-ஆக உயர்வு | ||
|
||
மும்பை : பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் தள்ளாட்டத்துடன் தான் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் அதிக ஏற்ற - இறக்கத்துடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 337 புள்ளிகள் சரிந்து ... | |
+ மேலும் | |
நான்காவது காலாண்டில் 350 நிறுவனங்களின் விற்பனையில் விறுவிறுப்பான வளர்ச்சி | ||
|
||
மும்பை:கடந்த 2015 – 16ம் நிதியாண்டில், ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டு முடிவுகளை, இதுவரை, 350 நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அந்நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்பனை, 5.6 ... | |
+ மேலும் | |
Advertisement
ஐடெல் மொபைல் போன் இந்தியாவில் ஆலை நிறுவுகிறது | ||
|
||
புதுடில்லி:ஐடெல் மொபைல் நிறுவனம், இந்தியாவில், தொழிற்சாலைகளை அமைக்க முடிவு செய்துள்ளது. டிரான்சியான் ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஐடெல் மொபைல் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ... | |
+ மேலும் | |
நிதி கொள்கை குழு 3 உறுப்பினர்கள் யார்? | ||
|
||
புதுடில்லி:மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி காந்ததாஸ் கூறியதாவது:ரிசர்வ் வங்கியின் தற்போதைய நிதிக் குழு, சில்லரை பணவீக்க இலக்கிற்கு தக்கபடி, வங்கிகளின் ... | |
+ மேலும் | |
இந்தியாவில் ‘ஆன்லைன்’ வேலைவாய்ப்பில் மந்தநிலை | ||
|
||
புதுடில்லி:‘கடந்த ஏப்ரலில், ‘ஆன்லைன்’ வாயிலான பணியாளர் தேர்வு, 28 சதவீதம் குறைந்துள்ளது; இது, முந்தைய மார்ச்சில், 42 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது’ என, மான்ஸ்டர் டாட் காம் ... | |
+ மேலும் | |
வைட்டல் பேப்பர் நிறுவனம் ரூ.60 கோடி முதலீடு | ||
|
||
ஐதராபாத்:வைட்டல் பேப்பர், ஆந்திர மாநிலத்தில், 60 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த வைட்டல் பேப்பர் புராடக்ட்ஸ் நிறுவனம், பள்ளி, அலுவலகங்களில் ... | |
+ மேலும் | |
இண்டிகோ நிறுவனம் கூடுதல் விமான சேவை | ||
|
||
புதுடில்லி:இண்டிகோ நிறுவனம், இரண்டு நகரங்களுக்கு, கூடுதல் விமான சேவையை துவங்க உள்ளது. இண்டிகோ நிறுவனம், தற்போது, டில்லி – பெங்களூரு இடையில் நேரடியாக, 14 விமானங்களையும், ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |