செய்தி தொகுப்பு
வங்கிகளின் இடர்ப்பாட்டு கடன் ரூ.9.50 லட்சம் கோடியாக உயர்வு | ||
|
||
மும்பை : இந்திய வங்கிகளின் இடர்ப்பாட்டு கடன், இதுவரை இல்லாத வகையில், ஜூன் நிலவரப்படி, 14,556 கோடி டாலராக, அதாவது, 9.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கிகளின் ... |
|
+ மேலும் | |
தொழில் துறை உற்பத்தி பெருகும்: ‘மார்கன் ஸ்டான்லி’ மதிப்பீடு | ||
|
||
புதுடில்லி : ‘ஜி.எஸ்.டி.,யால் ஏற்பட்ட தாக்கம் மெல்ல மறைந்து, தொழில் துறை உற்பத்தி பெருகும்’ என, ‘மார்கன் ஸ்டான்லி’ நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, இந்நிறுவனம் ... |
|
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில தினங்களாக உயர்வை சந்தித்து வந்த நிலையில் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கி, சரிவுடன் நிறைவு பெற்றன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை, காலைநிலவரம் : ரூ.24 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(அக்., 11-ம் தேதி) காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,836-க்கும், சவரனுக்கு ரூ.24 ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பில் ஏற்ற - இறக்கம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு ஏற்ற - இறக்கமாக காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
Advertisement
சென்செக்ஸ் மீண்டும் 32 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக சில நாட்களாக உயர்வுடன் காணப்படுவதன் விளைவாக சென்செக்ஸ் மீண்டும் 32 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. இன்றைய ... |
|
+ மேலும் | |
‘ஆட்டோமேஷன்’ தொழில்நுட்பம் ஐ.டி., துறை வேலைவாய்ப்பை பறிக்கும் | ||
|
||
புதுடில்லி : ஐ.டி., துறையில், ‘ஆட்டோமேஷன்’ தொழில்நுட்ப பயன்பாடு பெருகி வருவதால், அடுத்த, 6 – 12 மாதங்களில், வேலைவாய்ப்பு குறையும் என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. ஐ.டி., என, ... |
|
+ மேலும் | |
விரைவில் பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் விற்பனை | ||
|
||
புதுடில்லி : கடும் போட்டியை சமாளிப்பதற்காக, பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., விரைவில், மொபைல் போன் விற்பனையை துவக்க உள்ளது. தொலை தொடர்பு துறையில், தற்போது, கடும் போட்டி ... |
|
+ மேலும் | |
டாடா டெலி., நிறுவனத்தை கை கழுவ டாடா குழுமம் முடிவு? | ||
|
||
புதுடில்லி : கடன் சுமை காரணமாக, டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தை கை கழுவ, டாடா குழுமம் பரிசீலிப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. தொலை தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும், டாடா டெலி ... |
|
+ மேலும் | |
‘ஆப்பிள்’ தொழிற்சாலைக்கு அனுமதி மத்திய அரசு பரிசீலனை | ||
|
||
புதுடில்லி : ‘‘இந்தியாவில், ‘ஆப்பிள்’ நிறுவனம், ‘ஐபோன்’ தொழிற்சாலையை அமைக்க அனுமதிப்பது குறித்து, தீவிரமாக பரிசீலிக்கப்படுகிறது,’’ என, மத்திய மின்னணு மற்றும் தகவல் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|