செய்தி தொகுப்பு
நாளொன்றுக்கு 10 லட்சம் சாதனங்கள் | ||
|
||
பன்னாட்டளவில், அதிக எண்ணிக்கையில் மொபைல் போன்களைத் தயாரித்து விற்பனை செய்வதில் முதல் இடத்தைப் பெற்றிருக்கும் சாம்சங் நிறுவனம், இந்த இடத்தினைத் தக்க வைப்பதற்குப் பெரும் முயற்சிகளை ... | |
+ மேலும் | |
நடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே | ||
|
||
நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்று ... | |
+ மேலும் | |
எல்.ஜி.ஜி. ப்ரோ லைட் டூயல் | ||
|
||
சென்ற அக்டோபர் தொடக்கத்தில், அறிமுகப்படுத்தப்பட்ட எல்.ஜி. நிறுவனத்தின், ஜி ப்ரோ லைட் டூயல் ஸ்மார்ட் போன், அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. இதன் அதிக பட்ச ... |
|
+ மேலும் | |
இந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா | ||
|
||
இந்தியாவில், மக்கள் அதிகம் விரும்புவது சாம்சங் மற்றும் நோக்கியா மொபைல் போன்களே என டி.ஆர். ஏ. Trust Research Advisory (TRA) எனப்படும் நிறுவனத்தின் ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. சென்ற ஆண்டுகளில், முதல் ... | |
+ மேலும் | |
கணவாய் மீன் விலை உயர்வு | ||
|
||
ராமநாதபுரம் : இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் சில நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால், விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. ... | |
+ மேலும் | |
Advertisement
சென்செக்ஸ் 175 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குசந்தைகள் சரிவுடனேயே முடிந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் ரூ.63-ஐ தொட்டதால் இந்த சரிவு ஏற்பட்டது. வர்த்தகநேர ... |
|
+ மேலும் | |
ஏற்றுமதி 27.27 பில்லியன் டாலராக உயர்வு | ||
|
||
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி 13.47 சதவீதம் உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதத்துக்கான ஏற்றமதி வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏற்றுமதி 13.47 சதவீதம் உயர்ந்து 27.27 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 11ம் தேதி, திங்கட்கிழமை) சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 183 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளான இன்று(நவ., 11ம் தேதி, திங்கட்கிழமை) இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கியுள்ளது. சென்செக்ஸ் 183 புள்ளிகளும், நிப்டி 70 புள்ளிகளும் சரிந்தன. ரூபாயின் ... |
|
+ மேலும் | |
மீண்டும் ரூ.63-ஐ தொட்டது ரூபாயின் மதிப்பு | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பில் மீண்டும் ஒரு தொடர் சரிவு ஏற்பட்டுள்ளது, இதனால் ரூபாயின் மதிப்பு ரூ.63-ஐ தொட்டுள்ளது. வாரத்தின் முதல்நாளான இன்று(நவ., 11ம் தேதி, திங்கட்கிழமை) வர்த்தகநேர ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |