செய்தி தொகுப்பு
3டி., ஐ தொடர்ந்து விரைவில் வருகிறது க்யூ.டி., டிவி | ||
|
||
லண்டன் : தற்போது பிரபலமாகி வரும் 3டி டிவிக்களுக்கு பதிலாக க்யூ.டி.,டிவி எனப்படும் புதிய தலைமுறைக்கான டிவி.,யை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த புதிய டிவியை மடத்து, ... | |
+ மேலும் | |
செய்திகளில் அதிகம் இடம்பெற்றவர்கள் பட்டியலில் ஹசாரே முதலிடம்:யாஹூ இந்தியா | ||
|
||
புதுடில்லி : நடப்பு ஆண்டில் செய்திகளில் அதிகம் இடம்பெற்றவர்கள் பட்டியலில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் தேசியவாதி அன்னா ஹசாரே முதலிடத்தை பெற்றுள்ளதாக யாஹூ இந்தியா நிறுவனம் ... | |
+ மேலும் | |
அடுத்த ஆண்டில் ரூ.100 கோடியை முதலீடு செய்கிறது வீடியோகான் | ||
|
||
புதுடில்லி : எல்.ஜி., மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு எதிராக தனது வலிமையை அதிகப்படுத்தவும், உள்நாட்டில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ரூ.100 கோடியை வீடியோகான் நிறுவனம் ... | |
+ மேலும் | |
2011ல் பங்குச்சந்தையில் 500 பில்லியன் டாலர் இழப்பு | ||
|
||
புதுடில்லி : 2011ம் ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக முதலீட்டாளர்கள் 500 பில்லியன் டாலர்களுக்கு மேல் இறந்துள்ளனர். இந்த சரிவு இன்னும் சில ... | |
+ மேலும் | |
புதிய தயாரிப்புக்களை அறிமுகம் செய்ய ஸ்கூட்டர்ஸ் இந்தியா திட்டம் | ||
|
||
புதுடில்லி : சந்தை பங்குகளை அதிகப்படுத்தும் திட்டமாக மேலும் பல புதிய தயாரிப்புக்களை அறிமுகம் செய்ய பொதுத்துறை நிறுவனமான ஸ்கூட்டர்ஸ் இந்தியா முடிவு செய்துள்ளது. தனது உற்பத்தியையும், ... | |
+ மேலும் | |
Advertisement
கார்த்திகை விரதம்: மீன் விற்பனையில் சரிவு | ||
|
||
திருப்பூர் : கார்த்திகை மாத விரதத்தால், நுகர்வோர் வருகை குறைந்துள்ளது; நெய்தல் அங்காடியில் மீன் விற்பனை 80 சதவீதம் சரிவடைந்தது.திருப்பூரில் மீன் விற்பனை செய்யும் நெய்தல் அங்காடிகள் ... | |
+ மேலும் | |
ஏலக்காய் வர்த்தகம் ரூ.50 கோடிக்கு பாதிப்பு | ||
|
||
தேவாரம்: கேரளா, இடுக்கி மாவட்டத்தில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி நடக்கிறது. இதில் குறிப்பிட்ட அளவு எஸ்டேட்கள், தமிழகத்தை சேர்ந்தவர்களிடம் உள்ளன. முல்லை பெரியாறு ... | |
+ மேலும் | |
புதிய சின்னத்துடன் ரூபாய் நோட்டு விரைவில் வெளியீடு:இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவிப்பு | ||
|
||
சென்னை:புதிய சின்னத்துடன் 10 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ... | |
+ மேலும் | |
மறைமுக வரி வசூல் ரூ.2.52 லட்சம் கோடியாக வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி : நடப்பு 2011-12ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான, எட்டு மாத காலத்தில், நாட்டின் மறைமுக வரி வசூல், 2 லட்சத்து 52 ஆயிரத்து 544 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ... |
|
+ மேலும் | |
அதிக வரத்தால் தக்காளி விலை சரிவு | ||
|
||
தர்மபுரி மாவட்டத்தில், தக்காளி உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், பிற மாவட்டங்களில் உள்ளூர் தக்காளி விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளதாலும், தக்காளி விலை தொடர்ந்து சரிவடையத் ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |