செய்தி தொகுப்பு
தொடர்ந்து 2வது நாளாக பங்குசந்தைகள் சரிவு - சென்செக்ஸ் 84 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை : ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளால் வாரத்தின் முதல்நாளில் அதிக ஏற்றத்துடன் இருந்த இந்திய பங்குசந்தைகள் நேற்றும், இன்றும் சரிவில் முடிந்தன. உலகளவில் காணப்படும் வர்த்தக ... | |
+ மேலும் | |
மசோதாக்களை நிறைவேற்ற விடுங்கள் - அரசியல் கட்சியினருக்கு ரகுராம் ராஜன் வேண்டுகோள் | ||
|
||
புதுடில்லி : பொருளாதாரம் தொடர்பான மசோதாக்களை உடனடியாக நிறைவேற்றுங்கள் இல்லையேல் மிகப்பெரிய பொருளாதார சிக்கல்கள் எழும் என பார்லிமென்ட் எம்.பி.க்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி ... | |
+ மேலும் | |
நவம்பரில் ஏற்றுமதி 24.6 பில்லியன் டாலராக உயர்வு | ||
|
||
புதுடில்லி : நடப்பாண்டில், நவம்பர் மாதத்துக்கான ஏற்றுமதி அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி 5.86 சதவீதம் உயர்ந்து 24.6 பில்லியன் டாலராக உள்ளது. இதேப்போல் கடந்த ... | |
+ மேலும் | |
பொருளாதார நெருக்கடி ஏன்...? சிதம்பரம் விளக்கம் | ||
|
||
புதுடில்லி : பணவீக்கம் உயர்வு மற்றும் நிதி பற்றாக்குறையாலேயே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். டில்லியில் தேசிய அளவிலான பொருளாதார ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.64 உயர்ந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(டிச., 11ம் தேதி, புதன்கிழமை) சவரனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,829-க்கும், ... | |
+ மேலும் | |
Advertisement
சென்செக்ஸ் 90 புள்ளிகள் சரிந்தது | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளில் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த இந்திய பங்குசந்தைகள் நேற்றும், இன்றும் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61.24 | ||
|
||
மும்பை : கடந்த ஐந்து நாட்களாக ஏற்றத்தில் இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(டிச. 11ம் தேதி, புதன்கிழமை) சரிவை சந்தித்தது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ... | |
+ மேலும் | |
10 மணி நேரம் மின்வெட்டால்...ஏற்றுமதி வாய்ப்பை இழக்கும் திருப்பூர் பின்னலாடை துறை | ||
|
||
கடந்த கால நெருக்கடிகளில் இருந்து மீண்டெழுந்த, திருப்பூர் பின்னலாடை துறை, தற்போது, மின்வெட்டு வடிவில் மீண்டும் சோதனையை சந்தித்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் ... |
|
+ மேலும் | |
வங்கிகளின் மொத்த வசூலாகாத கடனில்30 கணக்குகளில் 36 சதவீத தொகை நிலுவை | ||
|
||
புதுடில்லி: பொதுத் துறை வங்கிகளின் மொத்த வசூலாகாத கடனில், 30 கணக்குகளின் கீழ், வசூலிக்க வேண்டிய தொகை, மூன்றில் ஒரு பங்கு என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ராஜ்யசபாவில் ... |
|
+ மேலும் | |
‘சென்செக்ஸ்’ 71 புள்ளிகள் குறைந்தது | ||
|
||
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று மிகவும் மந்தமாக இருந்தது. சாதகமற்ற சர்வதேச நிலவரம் மற்றும் பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |