செய்தி தொகுப்பு
இந்தியர்கள் பணிபுரிய விரும்பும் 'டாப்-10 தொழில் நுட்ப நிறுவனங்கள் | ||
|
||
புதுடில்லி:இந்தியர்கள், பணியாற்ற விரும்பும் 'டாப் -10' தொழில்நுட்ப நிறுவனங்களில், மென்பொருள் துறையைச் சேர்ந்த, அடோபி சிஸ்டம்ஸ், முதலிடத்தை பிடித்துள்ளது. இணையம் மூலம் ... |
|
+ மேலும் | |
‘அம்மா’ மினரல் வாட்டர் பாட்டில் பருவ நிலையால் விற்பனை சரிவு | ||
|
||
சேலம்:தமிழகத்தில் ஏற்பட்டுஉள்ள பருவ நிலை மாற்றத்தால், ‘அம்மா’ மினரல் வாட்டர் பாட்டில் விற்பனை சரிந்துள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக்கழக, சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம், ... |
|
+ மேலும் | |
கோட்டக் மகிந்திரா வங்கியை கவனிிக்கும் பந்தனர் வங்கி | ||
|
||
புதுடில்லி:நிறுவனர்களின் பங்கு மூலதனத்தை குறைப்பது தொடர்பான பிரச்னையில், மகிந்திரா கோட்டக் வங்கியின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது, பந்தன் வங்கி. இது குறித்து ... |
|
+ மேலும் | |
பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா | ||
|
||
புதுடில்லி:பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் பதவியில் இருந்து, சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்துள்ளார். நேற்று முன்தினம், ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் திடீரென ... |
|
+ மேலும் | |
பங்கு வெளியீட்டில் ஷியாம் மெட்டாலிக்ஸ் | ||
|
||
புதுடில்லி:ஷியாம் மெட்டாலிக்ஸ் அன்ட் எனர்ஜி நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடமிருந்து ... | |
+ மேலும் | |
Advertisement
உலக தேயிலை உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 25 4தவீதம் | ||
|
||
‘உலக அளவில் நடைபெறும் தேயிலை உற்பத்தியில், 25 சதவீத பங்களிப்புடன், இரண்டாவது மிகப் பெரிய தேயிலை உற்பத்தியாளராக இந்தியா உள்ளது’ என, மத்திய வணிக துறை தெரிவித்துள்ளது. மத்திய வணிக துறை, ... |
|
+ மேலும் | |
வாராக் கடன்கள் விரைவாக வசூலாகும்விஜய் மல்லையா ஒரு துவக்கம்: எஸ்.பி.ஐ., | ||
|
||
மும்பை:‘‘லண்டனில் இருந்து அழைத்து வரப்பட உள்ள விஜய் மல்லையாவிடம் இருந்து, வாராக் கடன் அனைத்தும் விரைவாக வசூலிக்கப்படும்,’’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர், ரஜ்னீஷ் குமார் ... | |
+ மேலும் | |
தமிழக சுற்றுலா துறைக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி, 217 கோடி ரூபாய் கடன் | ||
|
||
புதுடில்லி:தமிழக சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் உதவ, ஆசிய மேம்பாட்டு வங்கி, 217 கோடி ரூபாய் கடன் வழங்குகிறது. இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள ... |
|
+ மேலும் | |
5 மாநில தேர்தல் எதிரொலி : பங்குச்சந்தைகள், ரூபாய் கடும் வீழ்ச்சி | ||
|
||
மும்பை : 5 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலியாகவும், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் பதவி காலம் முடியும் முன்பே திடீரென ராஜினாமா செய்ததாலும், இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் ... | |
+ மேலும் | |
வாடிக்கையாளர் விபரங்களை சரிபார்க்க நேரடி வீடியோ:நிதி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ரிசர்வ் வங்கி பரிசீலனை | ||
|
||
மும்பை:வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை, நேரடி வீடியோ வசதி மூலம், வாடிக்கையாளர்களின் விபரங்களை சரிபார்க்க அனுமதிப்பது குறித்து, ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக, தகவல் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |