செய்தி தொகுப்பு
பங்குசந்தைகள் புதிய உச்சம் - நிப்டி 7000 புள்ளிகளை தொட்டு சாதனை | ||
|
||
மும்பை : வரத்தின் முதல்நாளான இன்று(மே 12ம் தேதி) இந்திய பங்குசந்தைகள் மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளன. லோக்சபா தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமைய இருக்கும் என்ற ... | |
+ மேலும் | |
நிப்டி 7 ஆயிரம் புள்ளிகளை தொட்டது | ||
|
||
மும்பை : பங்குசந்தைகளில் அதிரடி உயர்வு தொடர்கின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் உயர்வுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் சற்றுநேரத்திலேயே புதிய உச்சத்தை தொட்டன. அந்நிய ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.80 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(மே 12ம் தேதி) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22 காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,791-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
பங்குசந்தைகளில் அதிரடி உயர்வு தொடர்கிறது - நிப்டி 6900 புள்ளிகளை தாண்டியது | ||
|
||
மும்பை : கடந்த வெள்ளியன்று பங்குசந்தைகளில் ஒரேநாளில் சென்செக்ஸ் 650 புள்ளிகள் உயர்ந்த நிலையில், வாரத்தின் முதல்நாளான இன்றும்(மே 12ம் தேதி) இந்திய பங்குசந்தைகளில் அதிரடி உயர்வு ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சிறு சரிவு - ரூ.60.05 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு நன்கு உயர்ந்து இருந்த நிலையில், இறுதியில் சிறு சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (மே 12ம் தேதி, காலை 9.15) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க ... | |
+ மேலும் | |
Advertisement
உலக அளவில், இந்தியாவின் வலிமையான 54 நிறுவனங்கள் | ||
|
||
வாஷிங்டன்:உலகின் மிகப் பெரிய, வலிமையான, 2,000 நிறுவனங்களில், இந்தியாவில், 54 நிறுவனங்கள் உள்ளதாக, போர்ப்ஸ் இதழ் தெரிவித்து உள்ளது.ஒரு நிறுவனத்தின் வருவாய், லாபம், சொத்து மற்றும் ... | |
+ மேலும் | |
‘கைத்தறிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ | ||
|
||
மும்பை:நாட்டின் கைத்தறி துறையின் வளர்ச்சி மிகவும் மோசமாக உள்ளது. எனவே, இத்துறைக்கு முக்கியத்து வம் அளிக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மத்திய ஜவுளி துறையின் ... | |
+ மேலும் | |
பங்கு சார்ந்த நிதி திட்டங்களில்முதலீட்டாளர்கள் மீண்டும் ஆர்வம் | ||
|
||
கடந்த ஐந்து ஆண்டுகளாக நலிவு அடைந்து காணப்பட்ட, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களுக்கு, தற்போது வரவேற்பு பெருகி வருகிறது.இதுவரை பாராமுகமாக இருந்த சில்லரை ... | |
+ மேலும் | |
‘ஸ்மார்ட்போன்’ பயன்பாடு 52 கோடியாக அதிகரிக்கும் | ||
|
||
மும்பை:இந்தியாவில் 'ஸ்மார்ட்போன்' பயன்பாடு, வரும், 2020ம் ஆண்டு, 52 கோடியாக உயரும் என, எரிக்சன் இந்தியா நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை ... | |
+ மேலும் | |
சிண்டிகேட் பேங்க்லாபம் ரூ.409 கோடி | ||
|
||
சென்னை:சிண்டிகேட் பேங்க், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவு அடைந்த நான்காவது காலாண்டில், 409 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.இதே காலாண்டில், வங்கியின் செயல்பாட்டு லாபம், 11 ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |