செய்தி தொகுப்பு
மாலைநேர நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு | ||
|
||
சென்னை : சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.22,624 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.16 குறைந்து ரூ.2828 ஆக உள்ளது. இதே போல் பார் வெள்ளி விலை ரூ.165 ... | |
+ மேலும் | |
7900 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்த நிப்டி | ||
|
||
மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 193.20 புள்ளிகள் உயர்ந்து 25,790.22 புள்ளிகளாகவும், நிப்டி 51.55 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
கலால் வரி பாதியாக குறைக்கப்படும்: மத்திய ஜவுளித்துறை செயலர் உறுதி | ||
|
||
திருப்பூர்: ''ஆடைத் தயாரிப்புத்துறை யின் வளர்ச்சிக்காக, 12 சதவீத மாக உள்ள செயற்கை நுாலிழைக்கான கலால் வரியை, 6 சதவீதமாக குறைக்க, நிதித்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்படும்,'' என, ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு | ||
|
||
சென்னை : சென்னையில் இன்று காலை நேர வர்த்தகத்தின் போது ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.22,672 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு (22 காரட்) ரூ.10 குறைந்து ரூ.2834 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.66.63 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் துவங்கிய போதிலும் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது, சர்வதேச அந்நிய ... | |
+ மேலும் | |
Advertisement
100 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் துவங்கியது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ( மே 12, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 103.90 புள்ளிகள் உயர்ந்து 25,700.92 புள்ளிகளாகவும், ... | |
+ மேலும் | |
தனியாருக்கு ‘கொழுத்த’ வாய்ப்பு கல்வி துறையின் சந்தை மதிப்பு ரூ.7.80 லட்சம் கோடியாக உயரும் | ||
|
||
மும்பை:‘கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், 6.42 லட்சம் கோடி ரூபாயாக இருந்த, இந்திய கல்வித் துறையின் சந்தை மதிப்பு, நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், 7.80 லட்சம் கோடி ரூபாயாக உயரும்’ என, ‘இந்த் – ரா’ ... | |
+ மேலும் | |
இந்தியர் சொத்து 400 சதவீதம் வளர்ச்சி | ||
|
||
மும்பை:‘இந்தியாவின் தனி நபர் சொத்து மதிப்பு, கடந்த, 10 ஆண்டுகளில், சராசரியாக, 400 சதவீதம் உயர்ந்துள்ளது’ என, நியு வேர்ல்டு வெல்த் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் ஆய்வறிக்கை ... |
|
+ மேலும் | |
இந்தியாவில் விரிவாக்கம் சர்வதேச வங்கிகள் தயக்கம் | ||
|
||
லண்டன்:ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலையில், வங்கித் துறை குறித்து பேசியதாவது:சர்வதேச பொருளாதார பாதிப்பிற்கு பின், ... | |
+ மேலும் | |
குறு, சிறு தொழில்களால் அதிக வேலைவாய்ப்பு | ||
|
||
புதுடில்லி:‘‘குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம், அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன,’’ என, மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறினார். இதுகுறித்து, ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »