செய்தி தொகுப்பு
சரிவு கண்ட ரூபாய் மதிப்பு | ||
|
||
புதுடில்லி:டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், 77.59 ரூபாயாக நேற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த திங்கள் அன்று, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, அதுவரை ... |
|
+ மேலும் | |
இந்தியாவில் மின் வாகன தயாரிப்பு திட்டத்தை கைவிட்டது ‘போர்டு’ | ||
|
||
புதுடில்லி:அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ‘போர்டு’ உலக சந்தைகளுக்காக, இந்தியாவிலிருந்து, மின்சார வாகனங்களை தயாரிக்கும் திட்டத்தில் இருந்தது. இந்நிலையில், தற்போது அந்த திட்டத்தை ... | |
+ மேலும் | |
பேட்டரி தயாரிப்பில் இறங்கும் ‘டாடா’ | ||
|
||
புதுடில்லி:‘டாடா குழுமம்’ பேட்டரி தயாரிப்பில் ஈடுபடும் முயற்சியில் இறங்கி உள்ளது. மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதை அடுத்து, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அவற்றுக்கான ... | |
+ மேலும் | |
சில்லரை விலை பணவீக்கம் 7.79 சதவீதமாக உயர்வு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில் 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும். உணவுப் பொருட்கள் விலை அதிகரித்ததை அடுத்து, கடந்த 8 ... |
|
+ மேலும் | |
‘ஏர் இந்தியா’வுக்கு புதிய தலைமை செயல் அதிகாரி | ||
|
||
மும்பை:‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக, கேம்ப்பெல் வில்சன் நியமிக்கப்பட்டு உள்ளதாக, ‘டாடா சன்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது. சிங்கப்பூர் ... |
|
+ மேலும் | |
Advertisement
வட்டியை உயர்த்தினால் வளர்ச்சி பாதிக்கும் | ||
|
||
புதுடில்லி:ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டியை அதிகரித்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் பாதிக்கப்படும் என, நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன் கூறியுள்ளார். நாட்டின் பணவீக்கம், ... |
|
+ மேலும் | |
வர்த்தக துளிகள் | ||
|
||
முதலிடத்தை இழந்த ‘ஆப்பிள்’ உலகளவில், அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக, முதல் இடத்துக்கு வந்துள்ளது, ‘சவுதி அராம்கோ’ நிறுவனம். இதுவரை முதலிடத்தில் இருந்த ‘ஆப்பிள்’ நிறுவனம், ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |