செய்தி தொகுப்பு
பங்குசந்தைகளில் ஏற்றம் - சென்செக்ஸ் 102 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை : பங்குசந்தைகள் நேற்று சரிவை சந்தித்த நிலையில் இன்று(ஜூன் 12ம் தேதி) ஏற்றம் கண்டன. தொழில்துறை உற்பத்தி மற்றும் சில்லரை வர்த்தக பணவீக்கம் மீதான எதிர்பார்ப்பாலும், எச்டிஎப்சி., ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சிறிது குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூன் 12ம் தேதி) சவரனுக்கு ரூ.8 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,545-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
இன்போசிஸின் புதிய நிர்வாக இயக்குநராக விஷால் சிகா நியமனம்! நாராயணமூர்த்தி விலகல்!! | ||
|
||
புதுடில்லி : இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக இயக்குநராக விஷால் சிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் சேப் கமிட்டி குழுவில் இருந்தவர். ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.59.25 | ||
|
||
மும்பை : சரிவுடன் ஆரம்பித்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(ஜூன் 12ம் தேதி) சிறு உயர்வுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு ... | |
+ மேலும் | |
சரிவிலிருந்து பங்குசந்தைகள் மீண்டன | ||
|
||
மும்பை : வாரத்தின் நான்காம் நாளில் இந்திய பங்குசந்தைகள் சரிவிலிருந்து மீண்டுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூன் 12ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு ... | |
+ மேலும் | |
Advertisement
துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 9.59 கோடி டன்னாக உயர்வு | ||
|
||
புதுடில்லி: நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின், ஏப்., – மே மாதங்களில் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 4.80 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9.59 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. பாரதீப்: இது, கடந்த ... |
|
+ மேலும் | |
பங்கு சந்தையில் திடீர் வீழ்ச்சி | ||
|
||
மும்பை: மும்பை பங்குச் சந்தையில், காலையில் வர்த்தகம் துவங்கியதும், ஒரு கட்டத்தில், ‘சென்செக்ஸ் 25,735.87 புள்ளிகளை எட்டி, புதிய உச்சத்தைதொட்டிருந்தது. இந்நிலையில், சாதகமற்ற சர்வதேச நிலவரம் ... | |
+ மேலும் | |
தொலைத்தொடர்பு வருவாய்3 நிறுவனங்கள் ஏகபோகம் | ||
|
||
மும்பை: தொலைத்தொடர்பு சேவை துறையில், வருவாய் சார்ந்த சந்தை பங்களிப்பில், பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செலுலார் ஆகிய மூன்று நிறுவனங்கள் பெரும் பான்மை பங்கை ... | |
+ மேலும் | |
கோதுமை ஏற்றுமதியை நிறுத்த திட்டம் : தனியாருக்கு தடை இல்லை | ||
|
||
புதுடில்லி: மத்திய அரசு, அதன் தொகுப்பில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்வதை நிறுத்தலாமா என, யோசித்து வருகிறது. வெளிச்சந்தை:உள்நாட்டில், பருவமழை, வழக்கத்தை விட குறையும் என்ற மதிப்பீடு ... |
|
+ மேலும் | |
கச்சா எண்ணெய் உற்பத்திஉயராது : ‘ஒபெக்’ அறிவிப்பு | ||
|
||
வியன்னா :‘நாள்தோறும், 3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வது தொடரும்’ என, கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு (ஒபெக்) அறிவித்து உள்ளது.வியன்னாவில், இக்கூட்டமைப்பின் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |