செய்தி தொகுப்பு
சரிவுடன் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்க நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13.34 புள்ளிகள் குறைந்து 18670.34 ... |
|
+ மேலும் | |
பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் அதிகரிப்பு | ||
|
||
மும்பை: "பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன், 1.12 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ... |
|
+ மேலும் | |
தங்கம் விலையில் தொடர் உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ... | |
+ மேலும் | |
எண்ணெய், மாவு, சர்க்கரை விலை உயர்வு | ||
|
||
சென்னை:தீபாவளி பண்டிகைக்கு, இனிப்பு, கார வகைகள் செய்ய பயன்படும், எண்ணெய், சர்க்கரை, அரிசி, மாவு வகைகளின் விலைகள் வெகுவாக உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வு, நடுத்தர, ஏழை மக்களை கவலையில் ... |
|
+ மேலும் | |
சென்செக்ஸ் 44 புள்ளிகள் ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 43.68 ... | |
+ மேலும் | |
Advertisement
உற்பத்தி குறைவால் சின்ன வெங்காயம் விலை உயர்வு | ||
|
||
ஆண்டிபட்டி: உற்பத்தி குறைவால், ஆண்டிபட்டி பகுதியில் சின்ன வெங்காயம் விலை அதிகரித்துள்ளது.ஆண்டிபட்டி சித்தயகவுண்டன்பட்டி, ஏத்தக்கோயில், சித்தார்பட்டி, பாலக்கோம்பை, ராஜதானி, ... | |
+ மேலும் | |
இந்திய சாக்லெட் சந்தையின் சுவை கூடுகிறது | ||
|
||
மும்பை: இந்தியாவில் சாக்லெட் பிரியர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி வருகிறது. இதன் காரணமாக, உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்திய சாக்லெட் சந்தை, மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருவதாக ... | |
+ மேலும் | |
அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு அதிகரிப்பு | ||
|
||
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - முன்னணி, 100 நிறுவனங்களில், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு, கடந்த, ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளன.சென்ற செப்டம்பர் வரையிலான ... | |
+ மேலும் | |
விலை உயர்வை தடுக்க 65 லட்சம் டன் கோதுமை | ||
|
||
புதுடில்லி: மத்திய அரசு, உள்நாட்டில் விலை உயர்வைத் தடுத்து, உபரி கையிருப்பை குறைக்கும் வகையில், 65 லட்சம் டன் கோதுமையை, ஆலைகள் மற்றும் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ... | |
+ மேலும் | |
இயற்கை ரப்பர் பயன்பாடு 83 ஆயிரம் டன் | ||
|
||
புதுடில்லி: நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில், நாட்டின் இயற்கை ரப்பர் பயன்பாடு, 83 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே மாத பயன்பாட்டை (76,495 டன்) விட, 9 சதவீதம் அதிகமாகும் என, ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |