செய்தி தொகுப்பு
ரூபாய் மதிப்பில் உயர்வு:61.53 | ||
|
||
மும்பை : ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளிடையே அமெரிக்க டாலரின் விற்பனை அதிகரித்து வருவதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் ... | |
+ மேலும் | |
தொடர்ந்து புதிய உச்சத்தில் இந்திய பங்குச் சந்தைகள் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும்(நவம்பர் 12) அதிரடி ஏற்றம் காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) முன்பு எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக ... | |
+ மேலும் | |
நாட்டின் நெல் கொள்முதல் 8 சதவீதம் சரிவடைந்தது | ||
|
||
புதுடில்லி: நடப்பு 2014–15ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், இதுவரையில், மத்திய அரசின் முகமை அமைப்புகளின் நெல் கொள்முதல், 8 சதவீதம் சரிவடைந்து, 92 லட்சம் டன்னாக ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.256 குறைவு | ||
|
||
சென்னை: நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 256 ரூபாய் குறைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,465 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,720 ரூபாய்க்கும் ... | |
+ மேலும் | |
உருக்கு பயன்பாடு 4.31 கோடி டன்னாக வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி :இந்தியாவின் உருக்கு பயன்பாடு, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், 0.5 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 4.31 கோடி டன்னாக வளர்ச்சி ... | |
+ மேலும் | |
Advertisement
இந்தியன் பேங்க் நிகர லாபம் ரூ.314 கோடி | ||
|
||
சென்னை: பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் பேங்க், நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை–செப்டம்பர்), 314 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது என, ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 35 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை,: நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்றும் ஓரளவிற்கு நன்றாக இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், நுகர் பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளைச் ... | |
+ மேலும் | |
இந்திய நிறுவனங்களின்அன்னிய முதலீடு சரிவு | ||
|
||
மும்பை:இந்திய நிறுவனங்களின், நேரடி அன்னிய முதலீடு, கடந்த அக்டோபரில், 2 சதவீதம் சரிவடைந்து, 267 கோடி டாலராக (16,020 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.இது, கடந்தாண்டு ... | |
+ மேலும் | |
ரயில்வே வருவாய் ரூ.86,595 கோடி | ||
|
||
புதுடில்லி :நடப்பு, 2014 – 15ம் நிதியாண்டின் முதல் ஏழு மாத காலத்தில் (ஏப்., – அக்.,), ரயில்வே வருவாய், 86,595 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டில் இதே ... |
|
+ மேலும் | |
‘கக்குட்டா’ ஒட்டுண்ணியால் காபி விவசாயிகள் கலக்கம் | ||
|
||
பந்தலுார்: பந்தலுார் பகுதிகளில் காபி செடிகளை ஆக்கிரமிக்கும், ஒட்டுண்ணியால் விவசாயம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் பந்தலுார், ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |