செய்தி தொகுப்பு
ஜி.டி.பி., 5 சதவீதமாக இருக்கும் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை தகவல் | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, அதாவது ஜி.டி.பி., 5 சதவீதமாக இருக்கும் என, எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் ... | |
+ மேலும் | |
தங்க நகை ஏற்றுமதி 8.50 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
மும்பை:தங்க நகை ஏற்றுமதி, அக்டோபரில், 8.50 சதவீதம் அதிகரித்து, 7,578 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. ஏப்ரல் முதல், அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், 4.35 சதவீதம் அதிகரித்து, 51 ... |
|
+ மேலும் | |
சென்னையிலிருந்து அந்தமானுக்கு கடலுக்கு அடியில், ‘கேபிள்’ | ||
|
||
டோக்கியோ:சென்னையிலிருந்து, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு, கடலுக்கு அடியில், ‘கேபிள்’ அமைக்கும் திட்டம், 2020ம் ஆண்டில் முடிந்து விடும் என எதிர்பார்ப்பதாக, ஜப்பானைச் சேர்ந்த, ... | |
+ மேலும் | |
மேலும் ஒரு குற்றச்சாட்டில் ‘இன்போசிஸ்’ உயரதிகாரி | ||
|
||
புதுடில்லி:‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மீது, மீண்டும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சலீல் பரேக் ... |
|
+ மேலும் | |
அதிகரித்து வரும் அன்னிய முதலீடுகள் | ||
|
||
புதுடில்லி:அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்கள், இம்மாதத்தின் முதல் வாரத்தில், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து உள்ளன.இது குறித்து, புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாவது: அன்னிய ... |
|
+ மேலும் | |
Advertisement
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி சரிவு:பொருளாதார நிலையால் இரண்டாவது மாதமாக பாதிப்பு | ||
|
||
புதுடில்லி;கடந்த செப்டம்பர் மாதத்தில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 4.3 சதவீதம் பின்னடைவை கண்டுள்ளது.சுரங்கம், மின்சாரம், தயாரிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், பொருளாதார மந்த ... | |
+ மேலும் | |
1 நிமிடத்தில் ரூ.7,100 கோடி ‘அலிபாபா’வின் அசுர விற்பனை | ||
|
||
புதுடில்லி:காதலர் தினத்துக்கு மாற்றாகக் கொண்டாடப் படும், ஒற்றையர் தினத்தில், சீனாவைச் சேர்ந்த, ‘அலிபாபா’ மின்னணு வர்த்தக நிறுவனத்தின் விற்பனை, இதுவரை இல்லாத சாதனையை படைத்து ... | |
+ மேலும் | |
இறக்குமதி அதிகரிப்பை குறைக்க தீவிரம் | ||
|
||
புதுடில்லி:எந்தெந்த பொருட்களின் இறக்குமதியை குறைக்கலாம் என்பதை கண்டறியுமாறு, மத்திய வர்த்தக அமைச்சகம், அனைத்து அமைச்சகங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. நாட்டின் இறக்குமதி ... |
|
+ மேலும் | |
மருத்துவ சாதனங்கள் பூங்கா: தமிழகத்துக்கு மத்திய அரசு அனுமதி | ||
|
||
புதுடில்லி:தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைப்பதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |