செய்தி தொகுப்பு
எழுச்சி கண்ட பங்குசந்தை - சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை : இந்த வருடம் துவங்கியதில் இருந்தே மந்தமாக இருந்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று ஒரேநாளில் எழுச்சி கண்டன. ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கும் பணக்கொள்கையில் வட்டி விகிதத்தில் ... | |
+ மேலும் | |
இ.பி.எப். வட்டி 8.75 சதவீதமாக உயர்வு | ||
|
||
புதுடில்லி : தொழிலாளர்களுக்கான இ.பி.எப். வட்டி விகிதம் 8.75 சதவீதமாக உயர்ந்துள்ளது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்து கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, அவர்கள் கணக்கில் வரவு ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.32 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜனவரி 13ம் தேதி, திங்கட்கிழமை) சவரனுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ... | |
+ மேலும் | |
மீண்டும் 21 ஆயிரத்தை தாண்டியது-சென்செக்ஸ் 264 புள்ளிகள் ஏற்றம் | ||
|
||
மும்பை : கடந்த சில நாட்களாக மந்தமான நிலையில் இருந்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று(ஜனவரி 13ம் தேதி) வாரத்தின் முதல்நாளில் நல்ல ஏற்றத்துடன் துவங்கியது. இதனால் சென்செக்ஸ் மீண்டும் 21 ... | |
+ மேலும் | |
ரூபாய் மதிப்பு உயர்வு : ரூ.61.52 | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று (ஜனவரி 13),சர்வதேச நாணய மாற்று சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 காசுகள் உயர்வுடன் முடிந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு காலை ... | |
+ மேலும் | |
Advertisement
1