செய்தி தொகுப்பு
இந்தியாவில் ‘5ஜி’ அறிமுகமானால் பயன்படுத்த 4 கோடி பே ரெடி | ||
|
||
புதுடில்லி:இந்தியாவில், ‘5ஜி’ அலைக்கற்றை சேவை துவக்கப்பட்டால், முதல் ஆண்டில் மட்டுமே, 4 கோடி பேர், இந்த சேவையை பயன்படுத்துவார்கள் என, தொலைத் தொடர்பு துறை நிறுவனமான, ‘எரிக்சன்’ ... | |
+ மேலும் | |
இரண்டு இலக்க வளர்ச்சியில் நுகர்பொருட்கள் துறை | ||
|
||
புதுடில்லி, மே 14-–நாட்டின் நுகர்பொருட்கள் துறை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 9.4 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் இரண்டு இலக்க ... |
|
+ மேலும் | |
முதலாம் கட்ட தங்க பத்திர வெளியீடு | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின், முதலாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, 17ம் தேதியன்று துவங்குவதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான இந்த ... |
|
+ மேலும் | |
‘எலான் மஸ்க் ‘டுவீட்’டால், ‘பிட்காய்ன்’ மதிப்பு, 17 சதவீதம் சரிவு | ||
|
||
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான, எலான் மஸ்க் போட்ட ஒரு ‘டுவீட்’டால், மெய்நிகர் நாணயமான, ‘பிட்காய்ன்’ மதிப்பு, 17 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. எலான் மஸ்க், ‘டெஸ்லா’ ... |
|
+ மேலும் | |
சில்லரை வணிக துறையினர் உதவி கேட்டு கோரிக்கை | ||
|
||
புதுடில்லி:ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, சில்லரை விற்பனை வணிகமும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக, இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கமான, ஆர்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது. ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|