செய்தி தொகுப்பு
ஹரியானாவில் புதிய ஆலை ‘மாருதி சுசூகி’ அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க இருப்பதாகவும்; அதற்கான இடம் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது. ... | |
+ மேலும் | |
‘ஏசி, டிவி’ விலை உயரும் | ||
|
||
புதுடில்லி:வீட்டு உபயோக சாதனங்களான வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர், ‘ஏசி, டிவி’ போன்றவற்றின் தயாரிப்பு செலவு அதிகரிப்பதால், அவற்றின் விலை, 3 முதல் 5 சதவீதம் வரை உயரக்கூடும் என ... | |
+ மேலும் | |
புதிய வாடிக்கையாளர்கள் ‘ஜியோ’வை விஞ்சிய ‘ஏர்டெல்’ | ||
|
||
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து உள்ளதாக, இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ ... | |
+ மேலும் | |
உலகின் பெரிய நிறுவனங்கள் 53வது இடத்தில் ‘ரிலையன்ஸ்’ | ||
|
||
புதுடில்லி:‘போர்ப்ஸ்’ நிறுவனம் தொகுத்து வெளியிட்டு உள்ள, உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் பட்டியலில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ 53வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்திய அளவில் முதலிடம் ... | |
+ மேலும் | |
எல்.ஐ.சி., பங்கு விலை 949 ரூபாயாக அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவன பங்குகளுக்கான வெளியீட்டு விலையை, 949 ரூபாயாக மத்திய அரசு நிர்ணயித்து அறிவித்துள்ளது. இம்மாதம் 17ம் தேதி, பங்குச் சந்தைகளில் எல்.ஐ.சி., நிறுவன பங்குகள் ... |
|
+ மேலும் | |
Advertisement
ஏப்ரலில் நாட்டின் ஏற்றுமதி 30.7 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 30.7 சதவீதம் அதிகரித்து, 3.09 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே சமயம், வர்த்தக பற்றாக்குறை 1.55 லட்சம் கோடி ரூபாயாக ... | |
+ மேலும் | |
வட்டி 1 சதவீதம் கூடும் ‘கிரிசில்’ ஆய்வறிக்கை தகவல் | ||
|
||
புதுடில்லி:ஏப்ரலில், சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்திருப்பதை அடுத்து, ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டில் மேலும் 1 சதவீதம் அளவுக்கு வட்டியை அதிகரிக்கும் என, தர நிர்ணய நிறுவனமான ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |