நாட்டின் காபி உற்பத்தி 51 லட்சம் மூட்டைகளாக குறையும் | ||
|
||
புதுடில்லி:கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில், பரவலாக மழை பெய்ததையடுத்து, நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், இந்தியாவின் காபி உற்பத்தி, 53 லட்சம் மூட்டைகளாக (3.18 லட்சம் டன்) இருக்கும் ... |
|
+ மேலும் | |
ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 17.71 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஸ்டிரைக் | ||
|
||
இடாநகர்: பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தின் சட்டத்திற்கு புறம்பான கொள்கைகளை எதிர்த்து பி.எஸ்.என்.எல்., சங்கத்தின் அருணாச்சல பிரதேசமும் நாடுதழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ... |
|
+ மேலும் | |
முதல் கார் வாங்க போறீங்களா? 5 விஷயங்களில் உஷார் தேவை! | ||
|
||
இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் அடுத்த கனவு என்பது கார் தான். ஆனால், இந்திய குடும்பத்தில், வீடு கட்ட செய்யும் முதலீடுக்கு அடுத்த படியாக, பெரிய அளவிலான முதலீடு என்பது கார் தான். ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்தது | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் இன்று ஏறுமுகம் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்தே காணப்பட்டது. சென்னையில் இன்று ஒரு ... |
|
+ மேலும் | |
பஜாஜ் பல்ஸர் 200 என்ஸ் முன்பதிவு துவங்கியது | ||
|
||
இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பல்ஸர் பைக்கை 2001ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதற்கு இளைய தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் ... |
|
+ மேலும் | |
இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்வு | ||
|
||
மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் அதிகரித்துள்ளது. இன்று ஒரு டாலரின் மதிப்பு 55.75 ஆக உள்ளது. நேற்றை வர்த்தக நேர முடிவின் போது ரூபாயின் மதிப்பு 6 பைசா ... |
|
+ மேலும் | |
சரிவுடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 32.88 ... |
|
+ மேலும் | |
வங்கிகள் மூலம் விவசாயக்கடன் தமிழகத்திற்கு இலக்கு ரூ. 51,910 கோடி | ||
|
||
சிவகங்கை:உணவு உற்பத்தியை அதிகரிக்க விவசாயம், அதை சார்ந்த தொழில்களுக்கு வங்கி கடன் வழங்க (2012 - 2013) தமிழகத்திற்கு 51 ஆயிரத்து 910 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ... |
|
+ மேலும் | |
நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில்....தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 0.1 சதவீதமாக சரிவு | ||
|
||
புதுடில்லி:நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி (ஐ.ஐ.பி), 0.1 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில், 5.3 சதவீதம் என்றளவில் உயர்ந்து ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |