செய்தி தொகுப்பு
இந்திய கோழிகளுக்கு ஓமன் நாட்டில் தடை | ||
|
||
துபாய்: பறவைக் காய்ச்சல் காரணமாக, இந்தியாவில் இருந்து கோழி மற்றும் அது சார்ந்த உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஓமன் நாடு தடை விதித்துள்ளது. இரண்டாவது முறையாக இதுபோன்ற தடை ... | |
+ மேலும் | |
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 55ஐ தாண்டியது | ||
|
||
மும்பை: நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, வர்த்தகத்தின் இடையே, 55.05-ஐ எட்டி, பின்னர், 54.88-ல் நிலை பெற்றது.அன்னியச் செலாவணி சந்தையில், நேற்று வர்த்தகத்தின் தொடக்கத்தில், ... | |
+ மேலும் | |
தொழில் துறை உற்பத்தி மைனஸ் 0.4 சதவீதமாக சரிவு | ||
|
||
புதுடில்லி: நாட்டின் தொழில் துறை உற்பத்தி, சென்ற செப்டம்பர் மாதத்தில், மைனஸ் 0.4 சதவீதமாக குறைந்துள்ளது. சென்ற ஆண்டின், இதே மாதத்தில், தொழில் துறை உற்பத்தி, 2.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி ... | |
+ மேலும் | |
நாட்டின் ஏற்றுமதி ரூ.1.27 லட்சம் கோடி | ||
|
||
புதுடில்லி: சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 2,320 கோடி டாலர் (1.27 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் குறைந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ... | |
+ மேலும் | |
பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி 7.6 சதவீதம் குறைவு | ||
|
||
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - நடப்பு நிதியாண்டின், சென்ற செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி, 7.6 சதவீதம் சரிவடைந்து, 2.89 கோடி டன்னாக ... | |
+ மேலும் | |
Advertisement
பணவீக்கம்9.75 சதவீதமாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி: சென்ற அக்டோபர் மாதத்தில், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பணவீக்கம், 9.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய செப்டம்பர் ... | |
+ மேலும் | |
பங்கு முதலீடு ரூ.3,166 கோடி | ||
|
||
மும்பை: அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பு நவம்பர் மாதம் 9ம் தேதி வரையிலான காலத்தில், இந்திய பங்குச் சந்தைகளில், 3,166 கோடி ரூபாயை நிகர அளவில், முதலீடு செய்துள்ளன. இதே காலத்தில், அன்னிய நிதி ... | |
+ மேலும் | |
கறிக்கோழி விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் பாதிப்பு | ||
|
||
உடுமலை: தமிழகத்தில், கறிக்கோழி விற்பனை தேக்கமடைந்து, விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இது, உற்பத்தியாளர்களை கடுமையாக பாதித்துள்ளது.மூலப்பொருட்கள்தமிழகத்தில், விவசாயத்துக்கு ... | |
+ மேலும் | |
பருப்பு இறக்குமதி மீது வரி விதிக்க ஆலோசனை | ||
|
||
புதுடில்லி: நடப்பு வேளாண் பருவத்தில், பருப்பு இறக்குமதி மீது, 10 சதவீத வரி விதிக்க வேண்டும் என,வேளாண் விலை கட்டுப்பாட்டு ஆணையம், மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.உள்நாட்டில் ... |
|
+ மேலும் | |
1