செய்தி தொகுப்பு
கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த...மாநில அரசுகள் முத்திரை தாள் கட்டணத்தை குறைக்க ‘அசோசெம்’ கோரிக்கை | ||
|
||
புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையில், கறுப்புப் பணம் புழங்குவதை கட்டுப்படுத்த, மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து, அசையா சொத்து களுக்கான முத்திரைத் தாள் ... | |
+ மேலும் | |
‘கறுப்பு பணம் ஒழிப்பு வழக்கமான நடவடிக்கை’ | ||
|
||
சென்னை:‘‘மத்திய அரசு, வழக்கமான கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின்படி, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்துள்ளது,’’ என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ... | |
+ மேலும் | |
க்விட் ஆட்டோ கியர் அறிமுகம் செய்தது ரெனோ | ||
|
||
புதுடில்லி:ரெனோ நிறுவனம், ஆட்டோ கியர் வசதி கொண்ட, புதிய க்விட் காரை அறிமுகம் செய்துள்ளது. ரெனோ நிறுவனம், கார்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ... | |
+ மேலும் | |
மகிந்திரா நிர்வாக இயக்குனராகபவன் கோயங்கா நியமனம் | ||
|
||
மும்பை;மகிந்திரா அண்ட் மகிந்திரா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை:மகிந்திரா குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான, ஆனந்த் மகிந்திரா, பதவி உயர்வு பெற்று, ... | |
+ மேலும் | |
வீடியோகான் டி2எச் நிறுவனத்துடன் டிஷ் டிவி நிறுவனம் இணைகிறது | ||
|
||
புதுடில்லி:டிஷ் டிவி, வீடியோகான் டி2எச் நிறுவனத்துடன் இணைய இருக்கிறது. தற்போது, பல நிறுவனங்கள், டி.டி.எச்., சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அந்த துறையில் கடும் ... | |
+ மேலும் | |
Advertisement
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது எஸ்.பி.ஐ., லைப் நிறுவனம் | ||
|
||
மும்பை:பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பி.என்.பி., பரிபாஸ் கார்டிப் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம், எஸ்.பி.ஐ., லைப். இதில், எஸ்.பி.ஐ., வங்கி, 74 சதவீத பங்குகளையும்; பி.என்.பி.பரிபாஸ் ... | |
+ மேலும் | |
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது எஸ்.பி.ஐ., லைப் நிறுவனம் | ||
|
||
மும்பை:பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பி.என்.பி., பரிபாஸ் கார்டிப் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம், எஸ்.பி.ஐ., லைப். இதில், எஸ்.பி.ஐ., வங்கி, 74 சதவீத பங்குகளையும்; பி.என்.பி.பரிபாஸ் ... | |
+ மேலும் | |
ஆந்திராவில் புதிய தொழிற்சாலை: அப்பல்லோ டயர்ஸ் அமைக்கிறது | ||
|
||
புதுடில்லி:அப்பல்லோ டயர்ஸ், ஆந்திராவில், 525 கோடி ரூபாய் முதலீட்டில், தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. அப்பல்லோ டயர்ஸ், மோட்டார் வாகனங்களுக்கான டயர்கள் ... | |
+ மேலும் | |
போஷ் நிறுவனம் வழங்குகிறது 3,000 பேருக்கு வேலை | ||
|
||
மும்பை:போஷ் நிறுவனம், நடப்பாண்டில், 3,000 பேரை, வேலைக்கு எடுக்க உள்ளது. சர்வதேச சந்தையில், பொறியியல் மற்றும் சேவை துறையில், போஷ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. ... | |
+ மேலும் | |
‘கணினி பாதுகாப்பு அதிகாரிகளை நிறுவனங்கள் பணியமர்த்த வேண்டும்’ | ||
|
||
புதுடில்லி:மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:மத்திய அரசு, கணினி சார்ந்த தகவல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |