செய்தி தொகுப்பு
சர்க்கரை விலை உயர்வு | ||
|
||
சேலம்:தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், சர்க்கரை விலை சரியும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், வட மாநில வரத்தில் சரிவு ஏற்பட்டதால், விலை ... | |
+ மேலும் | |
இந்திய நிறுவனங்களில் ரூ.1,460 கோடி முதலீடு | ||
|
||
பீஜிங்:சீனாவின், ஐ.சி.பி.சி., வங்கி, இந்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில், 1,460 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில், இந்திய துாதரகம் சார்பில், ‘ஸ்டார்ட் அப் இந்தியா ... |
|
+ மேலும் | |
'பிளிப்கார்ட்' நிறுவனத்தில் இருந்து பின்னி பன்சால் திடீர் ராஜினாமா | ||
|
||
புதுடில்லி:'பிளிப்கார்ட்' குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி, பின்னி பன்சால் நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இது குறித்து, பிளிப்கார்ட் நிறுவனத்தை சமீபத்தில் கையகப்படுத்திய, ... |
|
+ மேலும் | |
தொழில் துவங்க முதலீடு 10 சதவீதம் போதும் | ||
|
||
வாழப்பாடி:‘புதிதாக தொழில் துவங்குவோர், 10 சதவீத தொகையை முதலீடு செய்தால் போதும்,’’ என, கோவை, பொது சேவா மைய இணை இயக்குனர், சதீஷ்குமார் தெரிவித்தார். சேலம் மாவட்ட தொழில் மையம் மற்றும் ... |
|
+ மேலும் | |
‘ஸ்மார்ட் போன்’ விலை உயருகிறது | ||
|
||
புதுடில்லி:தீபாவளி பண்டிகை கால விற்பனை முடிந்ததால், பல நிறுவனங்கள், ‘ஸ்மார்ட் போன்’ விலையை உயர்த்தத் துவங்கியுள்ளன. அக்டோபரில், தீபாவளி பண்டிகையையொட்டி, வலைதள சந்தை ... |
|
+ மேலும் | |
Advertisement
'அமேசான், பிளிப்கார்ட்'டுக்கு போட்டி 'ரிலையன்ஸ் ஜியோ' திட்டம் | ||
|
||
புவனேஸ்வர்: முகேஷ் அம்பானியின், 'ரிலையன்ஸ் ஜியோ' மூன்று கோடி வர்த்தகர்களின் வியாபாரம் செழிக்க, தொழில்நுட்ப உதவியுடன் கூடிய புதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளது. இது ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை உயர்வு | ||
|
||
புதுடில்லி, நவ. 13–சந்தையில் நேற்று, 10 கிராம் தங்கத்தின் விலை, 80 ரூபாய் அளவுக்கு அதிகரித்து, 32 ஆயிரத்து, 150 ரூபாயாக உயர்ந்தது.திருமண காலத்தை முன்னிட்டு, தங்கத்தின் தேவை அதிகரித்ததால், விலை ... | |
+ மேலும் | |
சில்லரை விலை பணவீக்கம் குறைந்தது | ||
|
||
புதுடில்லி:கடந்த அக்டோபரில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், ஓராண்டு காணாத வகையில், 3.31 சதவீதமாக சரிவடைந்து உள்ளது.இது குறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள ... | |
+ மேலும் | |
தொழில் துறை உற்பத்தி 4.5 சதவீதமாக உயர்வு | ||
|
||
புதுடில்லி:கடந்த செப்டம்பரில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என, மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் ... | |
+ மேலும் | |
‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவன பங்குகள் விலை 5 சதவீதம் சரிவு | ||
|
||
புதுடில்லி, நவ. 13–‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த, ‘ஜாகுவார் லேண்டு ரோவர்’ வாகனங்களின் விற்பனை, அக்டோபர் மாதத்தில் சரிவை சந்தித்ததால், அந்நிறுவன பங்குகள் விலை, 5 சதவீதம் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |