செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 210 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது | ||
|
||
மும்பை : இந்த வாரத்தின் முதல்நாளில் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்த இந்திய பங்குசந்தைகள் அடுத்த நான்கு நாட்களும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. தொடர்ந்து 4வது நாளாக இந்திய ... | |
+ மேலும் | |
ஆரவாரமாய் ஆர்ப்பரிக்கும் புதிய ஸ்கோடா ஆக்டேவியா! | ||
|
||
ஸ்கோடா ஆக்டேவியா, 2001ம் ஆண்டு, முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. வாகன சந்தையில், இந்த செக்மென்ட், கார்களில், தனக்கு சரியான போட்டி ... | |
+ மேலும் | |
வாடிக்கையாளர்களின் மனதை கவரும் மாருதி சுசூகி கார்கள்! | ||
|
||
இந்திய மோட்டார் வாகனத்துறையின் புரட்சியாக கருதப்படும் மாருதி ”சுசூகியின் ஆல்டோ கார் 2000-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மிக குறுகிய காலகட்டத்தில் ஆல்டோ, இந்தியா அனைத்திலும் அதிகமாக ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.104 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(டிசம்பர் 13ம் தேதி, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ.104 குறைந்தது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ... | |
+ மேலும் | |
தொடருது இந்திய பங்குசந்தைகளில் சரிவு | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகளில் சரிவு தொடர்ந்து நான்காவது நாளாக தொடர்கிறது. அக்டோபர் மாதத்துக்கான தொழில்துறை உற்பத்தி சரிந்தது மற்றும் கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு ... | |
+ மேலும் | |
Advertisement
ரூபாயின் மதிப்பில் சரிவு - மீண்டும் ரூ.62-ஆனது | ||
|
||
மும்பை : கடந்த சில தினங்களாக ஏற்றத்தில் இருந்த ரூபாயின் மதிப்பு ரூ.62-க்கு கீழ் சென்றது. இந்நிலையில் வாரத்தின் கடைசி நாளான இன்று(டிசம்பர் 13ம் தேதி) ரூபாயின் மதிப்பு மீண்டும் ரூ.62-ஐ ... | |
+ மேலும் | |
பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களுக்கு மீண்டும் மவுசு | ||
|
||
பரஸ்பர நிதி நிறுவனங்களின், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களுக்கு மீண்டும் வரவேற்பு பெருகி வருகிறது.கடந்த நவம்பர் மாதம், மேற்கண்ட திட்டங்களின் கீழ், பரஸ்பர நிதி நிறுவனங்கள், ... | |
+ மேலும் | |
பங்கு வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சி | ||
|
||
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று மிகவும் மோசமாக இருந்தது. சாதகமற்ற சர்வதேச நிலவரம் மற்றும் அடுத்த வாரம் வரவிருக்கும், ரிசர்வ் வங்கியின் காலாண்டு நிதி ஆய்வு கொள்கை குறித்த ... | |
+ மேலும் | |
வங்கிகள் திரட்டிய டெபாசிட் 16.12 சதவீதம் வளர்ச்சி | ||
|
||
மும்பை: சென்ற நவம்பர் 30ம் தேதி வரையிலான 15 தினங்களில், வங்கிகள் திரட்டிய டெபாசிட், 16.12 சதவீதம் வளர்ச்சி கண்டு, 74,77, 928 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 64,40,028 ரூபாயாக ... | |
+ மேலும் | |
கடன்பத்திரம் மூலம் ரூ.11,175 கோடி திரட்டல் | ||
|
||
புதுடில்லி: நடப்பாண்டு நவம்பர் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், தனியார் கடன்பத்திர ஒதுக்கீட்டின் மூலம், திரட்டிய தொகை, 11,175 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது. மொத்தம், 92 ஒதுக்கீடுகள் மூலம், ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|