செய்தி தொகுப்பு
பி.சி.ஏ., விதிகளை தளர்த்த வங்கிகள் கோரிக்கை:ரிசர்வ் வங்கி கவர்னருடன் வங்கி தலைவர்கள் சந்திப்பு | ||
|
||
மும்பை:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் வழங்க, பி.சி.ஏ., விதிகளை தளர்த்துமாறு, ரிசர்வ் வங்கியிடம், பொதுத் துறை வங்கிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் ... |
|
+ மேலும் | |
சில்லரை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு:சி.ஐ.ஐ., யோசனைக்கு வியாபாரிகள் கூட்டமைப்பு கண்டனம் | ||
|
||
ஆமதாபாத்:‘பல்பொருள் சில்லரை விற்பனையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும்’ என, சி.ஐ.ஐ., விடுத்த கோரிக்கைக்கு, இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பான, எப்.ஏ.ஐ.வி.எம்., கடும் ... | |
+ மேலும் | |
3ம் கட்டமாக, ‘பாரத் இ.டி.எப்., 22’ வெளியீடு பங்கு விற்பனை இலக்கை எட்ட திட்டம் | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசு, ‘பாரத் இ.டி.எப்., 22’ திட்டத்தின் மூன்றாம் கட்ட வெளியீட்டை, அடுத்த ஆண்டு, ஜனவரியில் மேற்கொள்ள உள்ளது. நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், ... |
|
+ மேலும் | |
டாடா, போர்டு கார் விலை உயர்கிறது | ||
|
||
புதுடில்லி:டாடா மோட்டார்ஸ், போர்டு நிறுவனங்கள், பயணியர் கார்களின் விலையை, ஜன., 1ல் உயர்த்த உள்ளன. இது குறித்து, டாடா மோட்டார்ஸ் பயணியர் வாகன பிரிவின் தலைவர், உனித் மயங்க் பரீக் ... |
|
+ மேலும் | |
2 கோடி, ‘காண்டாக்ட்லெஸ் கார்டு’ விசா நிறுவனம் அறிவிப்பு | ||
|
||
சென்னை:‘விசா கார்டு’ நிறுவனம், இரண்டு கோடி, ‘காண்டாக்ட்லெஸ்’ என்ற தொடர்பற்ற அட்டைகளை, இந்தியாவில் இதுவரை வினியோகம் செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது. இது குறித்து, அந்தநிறுவனம் ... |
|
+ மேலும் | |
Advertisement
இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை | ||
|
||
புதுடில்லி:இந்தியாவில், நடப்பாண்டில், கூகுள் தேடுபொறியில் மிகவும் அதிகமாக தேடப்பட்டவை குறித்த பட்டியலை, கூகுள் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. கூகுள் நிறுவனம், ‘2018ம் ஆண்டில் தேடுதல்’ ... |
|
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 71.59 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி இருப்பதாலும், ரிசர்வ் ... | |
+ மேலும் | |
உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் பதவியேற்றதை அடுத்து ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று (டிச.,13) ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |