சென்செக்ஸ் 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வுடன் முடிந்தது | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தைகள் 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வுடன் முடிந்து இருக்கிறது. காலையில் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குசந்தைகள் மதியத்திற்கு மேல் ... | |
+ மேலும் | |
கார் சட்டம் 2 ஆண்டுகள் ஒத்திவைப்பு: சிதம்பரம் அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி : 2014ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வர இருந்த கார் எனப்படும் பொதுவரி ஏய்ப்பு தடை சட்டத்தை மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்துள்ளது. தற்போதுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ... | |
+ மேலும் | |
சில்லறை வர்த்தக பணவீக்கம் 10.56 சதவீதமாக உயர்வு | ||
|
||
புதுடில்லி : சில்லறை வர்த்தக பணவீக்கம் 10.56 சதவீதமாக உயர்ந்துள்ளது. சில்லறை சந்தைகளின் நிலவரத்தின் அடிப்படையில் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் சில்லறை வர்த்தகத்திற்கான பணவீக்கத்தை ... | |
+ மேலும் | |
டிசம்பரில் வேலைவாய்ப்பு 3% உயர்வு | ||
|
||
புதுடில்லி: கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பு 3 சதவீதமாக உயர்ந்துள்ளது. பொதுவாக வருட இறுதியில் வேலைவாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும் ஆனால் 2012ம் ஆண்டு இறுதியோ வழக்கத்தை ... | |
+ மேலும் | |
சரிவுடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.05 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ... |
|
+ மேலும் | |
பங்கு சந்தை எழுச்சியால் தங்கத்தில் முதலீடு குறைவு | ||
|
||
நடப்பாண்டு, பங்குச்சந்தையின் எழுச்சி காரணமாக, தங்கத்தின் மீதான முதலீடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தங்கத்தின் விலை சரியும் அல்லது ஏற்ற, இறக்கமின்றி இருக்கும் என, ... |
|
+ மேலும் | |
கொள்முதல் விலை உயர்வால் கொண்டை கடலை சாகுபடி பரப்பு அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:கொண்டைக் கடலைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, மத்திய அரசு உயர்த்தியதால், அதன் சாகுபடி பரப்பளவு உயர்ந்துள்ளது.பருப்பு வகைகளின் இறக்குமதியை குறைக்கவும், உள்நாட்டில் ... |
|
+ மேலும் | |
வெளி மாநிலங்களுக்கு காடா துணி ஏற்றுமதி:ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு | ||
|
||
கோபி:மின் தடை, சாயப்பட்டறை இடிப்பு காரணமாக, 50 சதவீத காடா துணி, பிரின்டுக்காக, வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதால், ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ... |
|
+ மேலும் | |
உருக்கு உற்பத்தி திறன் 10 கோடி டன்னாக உயரும் | ||
|
||
மும்பை:நடப்பு 2013ம் ஆண்டில், நாட்டின் உருக்கு உற்பத்தித்திறன், 10 கோடி டன்னாக அதிகரிக்கும் என, தரக் குறியீட்டு நிறுவனமான, 'கேர்' தெரிவித்துள்ளது. அதேசமயம், போதிய அளவிற்கு ... |
|
+ மேலும் | |
நாட்டின் நெல் கொள்முதல்1.90 கோடி டன்னாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2012-13ம் பருவத்தில், சென்ற வியாழன் வரையிலுமாக, மத்திய அரசின் நெல் கொள்முதல், 1.90 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த பருவத்தின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|