செய்தி தொகுப்பு
வரி ஏய்ப்பை தடுப்பதில் தீவிரம் வரும் நிதியாண்டு ஜி.எஸ்.டி., வருவாய் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் | ||
|
||
புதுடில்லி:‘மத்திய அரசு, வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகளை, மேலும் தீவிரப்படுத்த உள்ளதால், 2018 – 19ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., வருவாய், மாதம், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டும்’ என, ... | |
+ மேலும் | |
இந்தியன் வங்கி செயல்பாட்டு லாபம் ரூ.1,209 கோடியாக அதிகரிப்பு | ||
|
||
சென்னை:‘‘நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு முடிவில், இந்தியன் வங்கி செயல்பாட்டு லாபம், 1,209.22 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது,’’ என, வங்கியின் மேலாண் இயக்குனர், கிஷோர் ... | |
+ மேலும் | |
பணவீக்கம், பருவ மழையால் ‘ரெப்போ’ வட்டி குறையும் | ||
|
||
புதுடில்லி:‘பணவீக்கம் குறைந்து, பருவ மழை நன்கு இருக்கும்பட்சத்தில், ஆகஸ்டில், ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைக்க வாய்ப்பு உள்ளது’ என, பேங்க் ஆப் ... | |
+ மேலும் | |
8.8 கோடி மொபைல் போன்கள் 3 மாதங்களில் இறக்குமதி | ||
|
||
புதுடில்லி:'கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில், 8.8 கோடி மொபைல் போன்கள், இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன' என, 'சைபர் மீடியா ரிசர்ச்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ... |
|
+ மேலும் | |
‘சிறந்த நன்னெறி நிறுவன விருது’ 6வது முறையாக டாடா ஸ்டீல் தேர்வு | ||
|
||
ஜாம்ஷெட்பூர்:அமெரிக்காவைச் சேர்ந்த, எதிஸ்பியர் இன்ஸ்டிடியூட், இந்தாண்டின், உலகின் மிகச் சிறந்த நன்னெறி நிறுவன விருதுக்கு, டாடா ஸ்டீல் நிறுவனத்தை தேர்வு செய்து ... | |
+ மேலும் | |
Advertisement
1