செய்தி தொகுப்பு
பணவீக்கத்தால் பங்குசந்தைகள் மீண்டன - சென்செக்ஸ் 35 புள்ளிகள் உயர்ந்தது | ||
|
||
மும்பை : பணவீக்கம் குறைந்ததால் வாரத்தின் கடைசிநாளில் சரிவில் இருந்த இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்தில் முடிந்தன. உக்ரைனில் நிலவும் பதட்டமான சூழலால் அமெரிக்கா உள்ளிட்ட உலகளவில் ... | |
+ மேலும் | |
பிப்ரவரியில் பணவீக்கம் 4.68 சதவீதமாக குறைந்தது | ||
|
||
புதுடில்லி : காய்கறிகளின் விலை குறைந்ததால் கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் குறைந்துள்ளது. மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் ... | |
+ மேலும் | |
தென்னிந்தியாவில் உற்பத்தி பாதிப்பால் தேயிலை உற்பத்தி 5.9 சதவீதம் குறைந்தது! | ||
|
||
புதுடில்லி : ஜனவரி மாதத்தில் தேயிலை உற்பத்தி 5.9 சதவீதம் சரிந்து 2.06 கோடி கிலோவாக குறைந்துள்ளது. தேயிலை உற்பத்தியில், உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் தமிழகம் ... | |
+ மேலும் | |
தங்கம் விலையில் மாற்றமில்லை | ||
|
||
சென்னை : தங்கம் விலையில் இன்று(மார்ச் 14ம் தேதி) மாற்றமில்லை, வெள்ளியின் விலை மட்டும் சிறிது குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலரவப்படி 22காரட் ஒருகிராம் ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 144 புள்ளிகள் சரிந்தது | ||
|
||
மும்பை : உக்ரைனில் நிலவும் பதட்டமான சூழல் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட உலகளவில் பங்குசந்தைகள் சரிவுடன் இருப்பது, மேலும் சீனாவின் வளர்ச்சி சரிந்தால், ஆசியாவின் இதர பங்குசந்தைகளும் ... | |
+ மேலும் | |
Advertisement
ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.61.19 | ||
|
||
மும்பை : உலகளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்ததாலும், உள்நாட்டு சந்தையில் காணப்பட்ட சரிவாலும் இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(மார்ச் 14ம் தேதி) சரிவுடன் துவங்கியது. இன்றைய வர்த்தகநேர ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |