செய்தி தொகுப்பு
மீண்டும் சவரன் ரூ.23,300 ஐ கடந்தது தங்கம் விலை | ||
|
||
சென்னை : கடந்த 2 நாட்களாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.23,300 க்கும் கீழாகவே இருந்து வந்தது. திருமண சீசன் சமயத்தில் இன்று (மார்ச் 14) மீண்டும் ரூ.23,300 ஐ கடந்துள்ளது வாடிக்கையாளர்களை கவலையடைய ... | |
+ மேலும் | |
10,400 புள்ளிகளுக்கு கீழ் சரிவுடன் துவங்கியது நிப்டி | ||
|
||
மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. நிப்டி 10,400 புள்ளிகளுக்கும் கீழ் ... | |
+ மேலும் | |
மத்திய அரசு நடவடிக்கை:வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு தனி சரக்கு விமான சேவை கொள்கை | ||
|
||
புதுடில்லி:‘‘வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க, பிரத்யேக சரக்கு விமான சேவை கொள்கை உருவாக்கப்படும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு ... | |
+ மேலும் | |
அதிக இழப்பை சந்தித்த பி.எஸ்.என்.எல்., ஏர் – இந்தியா | ||
|
||
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., ஏர் – இந்தியா, எம்.டி.என்.எல்., நிறுவனங்கள், 2016- – 17ம் நிதியாண்டில், பெரும் இழப்பை சந்தித்துள்ளன.அதிக இழப்பை கண்ட, 10 பொதுத் துறை ... | |
+ மேலும் | |
எஸ்.பி.ஐ., குறைந்தபட்ச இருப்பு: அபராதம் குறைப்பு | ||
|
||
மும்பை:எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சேமிப்பு கணக்கில், குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க தவறுவோருக்கான அபராதத்தை குறைத்துள்ளது.இவ்வங்கி, பெருநகரம், ... | |
+ மேலும் | |
Advertisement
‘டிஜிட்டல்’ பண பரிவர்த்தனை ரூ.65 லட்சம் கோடியை எட்டும் | ||
|
||
புதுடில்லி:‘இந்தியாவில், 2025ல், 65 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, ‘டிஜிட்டல்’ எனப்படும், மின்னணு சார்ந்த பணப் பரிவர்த்தனைகள் நடைபெறும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. இது ... |
|
+ மேலும் | |
வலைதளத்தில் போலிகள் விற்பனை: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டு திட்டம் | ||
|
||
புதுடில்லி:வலைதளத்தில் விற்கப்படும் போலி பொருட்களால், பாதிக்கப்படும் நுகர்வோருக்கு இழப்பீடு தரும் திட்டம் குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து, ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |