செய்தி தொகுப்பு
ஏற்றத்துடனேயே முடிந்தன இந்திய பங்குசந்தைகள் | ||
|
||
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(மே 14ம் தேதி, செவ்வாய்கிழமை) ஏற்றத்துடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடனேயே முடிந்தன. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நாட்டின் பணவீக்கம் 4.89 ... | |
+ மேலும் | |
நாளை(மே 15) முதல் ஏர்-இந்தியாவின் ட்ரீம்லைனர் விமான சேவை துவங்குகிறது | ||
|
||
புதுடில்லி : ஏர் இந்தியா நிறுவனத்தின் ட்ரீம்லைனர் விமான சேவைகள் நாளை(மே15ம் தேதி) முதல் துவங்குகிறது. அமெரிக்காவின் போயிங் விமானத்தால் உருவாக்கப்பட்ட ட்ரீம்லைனர் விமானங்களை இந்திய ... | |
+ மேலும் | |
பணவீக்கம் 4.89 சதவீதமாக சரிவு | ||
|
||
புதுடில்லி : கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு பணவீக்கம் 4.89 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மத்திய அரசால் பணவீக்கம் வெளியிடப்படுகிறது. அதன்படி ... | |
+ மேலும் | |
அக்ஷய திரிதியை'யில் 1,000 கிலோ தங்கம் விற்பனை | ||
|
||
சென்னை : "அக்ஷய திரிதியை'யான நேற்று ஒரு நாள் மட்டும், சென்னையில், 1,000 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.நாடு தழுவிய அளவில், நேற்று, "அக்ஷய திரிதியை' கொண்டாடப்பட்டது. ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு | ||
|
||
சென்னை : அட்சய திரிதியை முடிந்தும், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.232 உயர்ந்துள்ளது. சென்னை தங்கமார்க்கெட்டில் இன்று(மே 14ம் தேதி, செவ்வாய்கிழமை) மாலைநேர நிலவரப்படி ஒரு கிராம் ஆபரண ... | |
+ மேலும் | |
Advertisement
இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு | ||
|
||
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று(மே 14ம் தேதி, செவ்வாய்கிழமை) சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் துவங்கின இந்திய பங்குசந்தைகள் | ||
|
||
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(மே 14ம் தேதி, செவ்வாய்கிழமை), இந்திய பங்குசந்தைகள் ஏற்றுத்துடன் துவங்கி இருக்கிறது. நேற்று(மே 13ம்தேதி) 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை ... | |
+ மேலும் | |
வர்த்தக பற்றாக்குறை உயர்வால் பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான திங்கட்கிழமையன்று கடும் சரிவை சந்தித்தது. சாதகமற்ற சர்வதேச நிலவரம் மற்றும் சென்ற ஏப்ரல் மாதத்தில், நாட்டின் வர்த்தக ... | |
+ மேலும் | |
தொலைத்தொடர்பு சந்தாதாரர் எண்ணிக்கை குறைகிறது:சேவை முடக்கம், கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால்... | ||
|
||
மும்பை:இந்தியாவில், தொலைபேசி, அலைபேசி ஆகியவற்றின் சேவைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு, 'ஸ்பெக்ட்ரம்' வழக்கில், பல நிறுவனங்களின் தொலைத்தொடர்பு ... | |
+ மேலும் | |
ஏற்றுமதி 2,416 கோடி டாலராக உயர்வு | ||
|
||
புதுடில்லி:நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 2,416 கோடி டாலராக (1.33 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த 2012ம் ஆண்டு இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (2,370 கோடி ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |