செய்தி தொகுப்பு
எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பு 50 சதவீதம் குறையும் | ||
|
||
சென்னை: பொதுத் துறையை சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பு, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறையும் என, தர நிர்ணய நிறுவனமான 'கிரிசில்' ... | |
+ மேலும் | |
ரயில்வேக்கு ரூ.24,272 கோடி வருவாய் | ||
|
||
புதுடில்லி: நடப்பு 2014-15ம் நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்.,-மே), ரயில்வே வருவாய், 8.14 சதவீதம் உயர்ந்து, 24,272 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே ... | |
+ மேலும் | |
விரைவில் ரோமிங் இல்லாமல் பேசும் வசதி | ||
|
||
புதுடில்லி : இந்தியா முழுவதும் எந்த பகுதிக்கு சென்றாலும் மொபைல் நம்பரை மாற்றாமல், ரோமிங் கட்டணம் இல்லாமலும் பேசும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எம்.என்.பி., (நேஷனல் மொபைல் ... | |
+ மேலும் | |
நேஷனல் இன்சூரன்ஸ்ரூ.12,800 கோடி ஈட்ட இலக்கு! | ||
|
||
கோல்கட்டா: பொதுத் துறையைச் சேர்ந்த பொது காப்பீட்டு நிறுவனமான, நேஷனல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், நடப்பு நிதியாண்டில், 12,800 கோடி ரூபாய் பிரீமியம் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.கடந்த ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.96 உயர்வு | ||
|
||
சென்னை : கடந்த இருதினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இன்று(ஜூன் 14ம் தேதி) சவரனுக்கு ரூ.96 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ... |
|
+ மேலும் | |
Advertisement
இந்திய எண்ணெய் இறக்குமதி சீராக உள்ளது : நிதித்துறை செயலர் | ||
|
||
புதுடில்லி : ஈராக்கில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்த வருவதை மத்திய அரசு கவனித்து வருகிறது; இருப்பினும் இந்திய எண்ணெய் இறக்குமதி எவ்வித இடையூறும் இன்றி ... | |
+ மேலும் | |
உரத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு:விரைவில் புதிய கொள்கை அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி:உள்நாட்டில் உரம் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு, விரைவில் புதிய முதலீட்டு கொள்கையை அறிவிக்க உள்ளது. இதன் மூலம், 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், ... | |
+ மேலும் | |
ஈராக்கில் போர் பதற்றம்:பங்கு சந்தையில் தடுமாற்றம் | ||
|
||
மும்பை:அமெரிக்காவின் எச்சரிக்கையால், ஈராக்கில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, நேற்று இந்திய பங்குச் சந்தை, கடும் சரிவைக் கண்டது. கடந்த நான்கு மாதங்களில் இல்லாத ... |
|
+ மேலும் | |
காபி விலை கடும் வீழ்ச்சிகவலையில் விவசாயிகள் | ||
|
||
புதுடில்லி:காபி விலை கிடு கிடுவென சரிவடைந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கடந்த மார்ச்சில், 4,000 ரூபாய்க்கு விற்பனையான, ஒரு மூட்டை (50 கிலோ) ரோபஸ்டா காபி, தற்போது, 3,300 ... | |
+ மேலும் | |
தங்கம் இறக்குமதி மேலும் குறைந்தது | ||
|
||
சென்ற மே மாதம், நாட்டின் தங்கம் இறக்குமதி, 35 டன்னாக குறைந்திருக்கும் என, அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.கடந்த 2013ம் ஆண்டு, மே மாதம், 161 டன் தங்கம் இறக்குமதி ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |