செய்தி தொகுப்பு
இயற்கை மூலிகையில் தயாரிக்கப்படும் பராமரிப்பு பொருட்களுக்கு பெருகுது மவுசு | ||
|
||
மும்பை : ‘இந்தியாவில், இயற்கை மூலிகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் தனிநபர் பராமரிப்பு பொருட்களுக்கு, மக்களிடம் மவுசு அதிகரித்து வருகிறது’ என, சந்தை ஆய்வு நிறுவனமான, ... | |
+ மேலும் | |
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை 12 வங்கிகள் தான் வழங்குகின்றன | ||
|
||
மும்பை : ‘இந்தியாவில் உள்ள பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில், 12 வங்கிகள் தான், வாடிக்கையாளர் சேவையில் சிறப்பாக செயல்படுகின்றன’ என, வங்கி நடைமுறைகள் மற்றும் ... | |
+ மேலும் | |
ஏற்றுமதியில் தமிழகம் மூன்றாமிடம்; ரூ.1.78 லட்சம் கோடிக்கு வர்த்தகம் | ||
|
||
திருப்பூர் : கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், தமிழக ஏற்றுமதி வர்த்தகம், ஏழு சதவீதம் வளர்ச்சி அடைந்து, 1.78 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது; இந்திய அளவில், மூன்றாமிடத்தை ... | |
+ மேலும் | |
சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு வலைதளம் உருவாக்க ‘கூகுள்’ உதவி | ||
|
||
பெங்களூரு : ‘கூகுள்’ இந்தியா நிறுவனத்தின், சந்தை தீர்வுகள் பிரிவின் இயக்குனர் ஷாலினி கிரிஷ் கூறியதாவது: சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சொந்தமாக வலைதளங்களை உருவாக்க, கூகுள் ... | |
+ மேலும் | |
உணவு பொருட்கள் சில்லரை விற்பனை; அமேசானுக்கு விரைவில் அனுமதி | ||
|
||
புதுடில்லி : மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியதாவது: அறுவடைக்கு பின்னும், போக்குவரத்திலும் வேளாண் பொருட்கள் பாழாவதை குறைக்க ... | |
+ மேலும் | |
Advertisement
இந்திய முதலீட்டாளர்களுக்கு அங்கோலா அரசு அழைப்பு | ||
|
||
புதுடில்லி : சுரங்கம், வேளாண் துறைகளில் முதலீடு செய்ய வருமாறு, இந்திய தொழில் நிறுவனங்களுக்கு, அங்கோலா அரசு அழைப்பு விடுத்துள்ளது. தென் ஆப்ரிக்க நாடுகளுள் ஒன்றாக, அங்கோலா ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(ஜூன் 14-ம் தேதி) மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,780-க்கும், சவரனுக்கு ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக தள்ளாட்டத்துடன் காணப்பட்ட நிலையில் வர்த்தகநேர முடிவில் உயர்வுடன் முடிந்தன.அமெரிக்காவின் பெடரல் வங்கியின் இரண்டு நாள் கூட்டம் ... | |
+ மேலும் | |
புதிய ரூ.500 நோட்டு அறிமுகம் : புழக்கத்தில் உள்ளதும் செல்லும் | ||
|
||
புதுடில்லி: புதிய வரிசை உடைய, 500 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள, 500 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கறுப்புப் பணத்தை ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கமான சூழல் நிலவுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 79.62 புள்ளிகள் உயர்ந்து ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |