செய்தி தொகுப்பு
யூரேஷியா உடன் தாராள வர்த்தக ஒப்பந்தம்; விரைவில் பரஸ்பர பேச்சு துவங்கும் | ||
|
||
புதுடில்லி : ‘‘யூரேஷிய பொருளாதார கூட்டமைப்பு நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு, விரைவில் துவங்கும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ... | |
+ மேலும் | |
இளைஞர்களிடம் பணியாற்ற ‘ஸ்டார்ட் அப்’ ஊழியர்கள் ஆர்வம் | ||
|
||
புதுடில்லி : பாரம்பரிய நிறுவனங்களில், உயர் பதவி வகிப்போர், வயது, அனுபவம் ஆகியவற்றில், மூத்தவர்களாக இருப்பர். அவர்களிடம் பணிபுரிந்து, பணி நடைமுறைகளை கற்றுக் கொள்ளவே ... | |
+ மேலும் | |
ஜெய் ராஜ் இஸ்பத் ரூ.3,000 கோடி முதலீடு | ||
|
||
ஐதராபாத் : ஜெய் ராஜ் இஸ்பத் நிறுவனம், 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், உருக்கு தொழிற்சாலை அமைக்க உள்ளது. தெலுங்கானா மாநிலம், மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள, தரூர் மண்டல் என்ற இடத்தில், ... | |
+ மேலும் | |
மேற்குவங்கத்தில் எஸ்ஸார் ஆயில் ரூ.1,000 கோடி முதலீடு | ||
|
||
கோல்கட்டா : எஸ்ஸார் ஆயில் நிறுவனம், மேற்கு வங்க மாநிலத்தில், 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. எஸ்ஸார் ஆயில் நிறுவனத்திற்கு, மேற்கு வங்க மாநிலத்தில் மீத்தேன் ... | |
+ மேலும் | |
ரூ.750 கோடி வருவாய் ஷீன்லாக் நிறுவனம் முயற்சி | ||
|
||
சென்னை : ஷீன்லாக் நிறுவனம், ஜென்சன் அண்டு நிக்கல்சன் உடன், கூட்டு சேர்ந்ததன் மூலம், 750 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக ... | |
+ மேலும் | |
Advertisement
அசோக் லேலாண்ட் நிறுவனத்துக்கு ரூ.450 கோடி ‘ஆர்டர்’ | ||
|
||
சென்னை : அசோக் லேலாண்ட் நிறுவனம், 450 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பஸ்கள் தயாரித்து வழங்குவதற்கான ஆர்டரை பெற்று உள்ளது. இந்துஜா குழுமத்தை சேர்ந்த அசோக் லேலாண்ட், மோட்டார் வாகன ... | |
+ மேலும் | |
மொத்த விலை பணவீக்கம் 1.62 சதவீதமாக உயர்ந்தது | ||
|
||
புதுடில்லி : ‘நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த ஜூன் மாதம், 1.62 சதவீதமாக உயர்ந்துள்ளது’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய மே ... | |
+ மேலும் | |
பிளாஸ்டிக் திடக்கழிவுகளை இறக்குமதி செய்ய அனுமதி | ||
|
||
புதுடில்லி : மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு, பிளாஸ்டிக் திடக் கழிவுகளை இறக்குமதி செய்ய ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : காலையில் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச் சந்தைகள் பிற்பகல் வரை ஊசலாட்டத்துடன் காணப்பட்டன. இருப்பினும் பிற்பகல் வர்த்தகத்தின் போது வங்கித்துறை பங்குகள் ஏற்றம் ... | |
+ மேலும் | |
72 ஏர்பஸ் விமானங்களை வாங்க கோ ஏர் நிறுவனம் முடிவு | ||
|
||
புதுடில்லி : நாட்டின் மலிவு விலை விமான நிறுவனங்களில் ஒன்றான கோ-ஏர் நிறுவனம், இந்திய சந்தையில் பிற நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையிலும், பயணிகளின் எண்ணிக்கை உயர்விற்கு ஏற்பவும் தனது ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |