செய்தி தொகுப்பு
மாலை நேர நிலவரம், தங்கம்-வெள்ளி விலையில் மாற்றமில்லை | ||
|
||
சென்னை : காலையில் சவரனுக்கு ரூ.40 உயர்ந்த தங்கம் விலையில், மாலையில் மாற்றமின்றி அதே விலையே தொடர்கிறது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2885 ... | |
+ மேலும் | |
ஆசிய பணக்காரர்கள் பட்டியல் : முகேஷ் அம்பானி முதலிடம் | ||
|
||
புதுடில்லி : அலிபாபா குழும நிறுவனர் ஜேக் மாவை பின்னுக்கு தள்ளி, ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரராக முகேஷ் அம்பானி உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் ... | |
+ மேலும் | |
கால தாமதமாக வருமான வரித்தாக்கல் செய்தால் அபராதம் | ||
|
||
புதுடில்லி : கால தாமதமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தால் அபராதம்செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரிச் சட்டம் 44 ஏ.பி.யின கீழ் தங்கள் கணக்குகளுக்கு ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு | ||
|
||
சென்னை : கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலையில் இன்று உயர்வு காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 ம், சவரனுக்கு ரூ.40 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ... | |
+ மேலும் | |
இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் உயர்வு | ||
|
||
பெங்களுரு:நடப்பு 2018 -– 19ம் நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 3.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,612 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, ... |
|
+ மேலும் | |
Advertisement
இறக்குமதியை குறைக்கும் வழிகளை கண்டறிய உயர்மட்ட குழு | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசு, இறக்குமதியை குறைக்கும் வழிமுறைகள் குறித்து ஆராய, மத்திய அமைச்சரவை செயலர், பி.கே.சின்ஹா தலைமையில், உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில், ... |
|
+ மேலும் | |
மியூச்சுவல் பண்டு முதலீடு மும்பையை விஞ்சிய சென்னை | ||
|
||
சென்னை:‘‘சென்னையில், பேங்க் ஆப் இந்தியாவின், மியூச்சுவல் பண்டு முதலீடு, ஏழு மாதங்களில், 50 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது,’’ என, வங்கியின், மியூச்சுவல் பண்டு பிரிவின் ... | |
+ மேலும் | |
‘ரெப்போ’ வட்டி மேலும் உயரும் டி.பி.எஸ்., நிறுவனம் கணிப்பு | ||
|
||
புதுடில்லி:‘ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை மீண்டும் உயர்த்தும்’ என, டி.பி.எஸ்., நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ... |
|
+ மேலும் | |
‘ஆர்டர்’ கிடைத்தால் தான், ‘நானோ’ கார் தயாரிப்பு | ||
|
||
புதுடில்லி:இனி வாடிக்கையாளர்களிடமிருந்து, ‘ஆர்டர்’ வந்தால் மட்டுமே, ‘நானோ’ காரை தயாரிப்பது என்ற முடிவுக்கு, ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம் வந்துள்ளது. ‘மக்களின் கார்’ ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |