செய்தி தொகுப்பு
மாருதியின் முதல் தொழிற்சாலை வேறு இடத்துக்கு மாறுகிறது | ||
|
||
புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனம், 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், ஹரியானாவில், புதிய ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய குருகிராம் ஆலைக்கு மாற்றாக இது இருக்கும் ... | |
+ மேலும் | |
டி.சி.எஸ்., ஊழியர்கள் எண்ணிக்கை பிரிட்டனில் 18 ஆயிரமாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டி.சி.எஸ்., எனும், ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ நிறுவனம், பிரிட்டனில் மட்டும், கடந்த ஐந்து ஆண்டுகளில், 7 ஆயிரம் பேரை பணியில் ... | |
+ மேலும் | |
பதஞ்சலி குழுமத்தின் விற்றுமுதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் | ||
|
||
புதுடில்லி:பாபா ராம்தேவின், பதஞ்சலி குழுமத்தின் விற்றுமுதல், கடந்த நிதியாண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த உயர்வுக்கு, ருச்சி சோயா நிறுவனத்தை கையகப்படுத்தியதும் ... |
|
+ மேலும் | |
எம்.எஸ்.எம்.இ., மீட்புக்கான குழு விரைவில் அறிவிப்பு | ||
|
||
சென்னை:தமிழகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுக்க, வல்லுனர்கள் குழு, அமைக்கப்படும் என, சட்டசபையில் கவர்னர் அறிவித்தார். இதன்படி, ... | |
+ மேலும் | |
மொத்தவிலை பணவீக்கம் சற்றே சரிவு கண்டது | ||
|
||
புதுடில்லி:நாட்டின் மொத்தவிலை அடிப்படையிலான பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில், 12.07 சதவீதமாக சற்று குறைந்துள்ளது. கச்சா எண்ணெய், உணவு பொருட்கள் ஆகியவற்றின் விலை குறைந்ததால், மொத்தவிலை ... | |
+ மேலும் | |
Advertisement
இந்தியா – சீனா வர்த்தகம் 62.7 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:சீனா --– இந்தியா இடையேயான உரசல்களையும் மீறி, இருதரப்பு வர்த்தகம், நடப்பு ஆண்டின் முதல் பாதியில், 4.31 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, சீன சுங்க துறை தெரிவித்துள்ளது.இது, ... | |
+ மேலும் | |
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|