செய்தி தொகுப்பு
கொத்தவரை விதைக்கு மவுசு குறைகிறது | ||
|
||
மும்பை:உள்நாட்டில், நடப்பு வேளாண் பருவத்தில்,கொத்தவரை உற்பத்தி அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இந்நிலையில், கையிருப்பிலும், அதிகளவில் கொத்தவரை விதை உள்ளது. இதனால், இதன் விலை ... |
|
+ மேலும் | |
ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 137.75 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
ஹூண்டாய் வழங்கும் சலுகைகள் | ||
|
||
கார் விற்பனையை அதிகரிப்பதற்காக கார் நிறுவனங்கள் தொடர்ந்து சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் தற்போது சுதந்திர ... | |
+ மேலும் | |
ஜூலை மாதம் பணவீக்கம் 5.79 சதவீதமாக உயர்வு | ||
|
||
புதுடில்லி : ஜூலை மாதத்துக்கான பணவீக்கம் 5.79 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி ஜூலை ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சிறிது குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(ஆகஸ்ட் 14ம் தேதி, புதன்கிழமை) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒரு கிராம் ... | |
+ மேலும் | |
Advertisement
ஒரே நாளில் 5.04 லட்சம் டிக்கெட் : ஐ.ஆர்.சி.டி.சி., புதிய சாதனை | ||
|
||
புதுடில்லி : ரயில்வே டிக்கெட் முன்பதிவு இணையதளமான, ஐ.ஆர்.சி.டி.சி., நேற்று முன்தினம், ஒரே நாளில், 5.04 லட்சம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, இது வரை இல்லாத சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்திய ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் துவங்கியது பங்குச் சந்தை | ||
|
||
மும்பை : டாடா ஸ்டீல் நிறுவனம் முதல் காலாண்டை விட தற்போது எதிர்பார்த்த அளவு லாபத்தை பெற்றுள்ளதாக அறிவித்ததை அடுத்து இந்திய பங்குச் சந்தைகள் இன்று 4வது நாளாக ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61-லேயே நீடிக்கிறது!! | ||
|
||
மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(ஆகஸ்ட் 14ம் தேதி) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் துவங்கி இருக்கிறது. வர்த்தகநேர துவக்கத்தில் (09.26 மணியளவில்) டாலருக்கு ... | |
+ மேலும் | |
பங்கு வர்த்தகத்தில் தொடர்ந்து எழுச்சி நிலை | ||
|
||
மும்பை:பங்கு வியாபாரம், செவ்வாய்கிழமையன்றும் மிகவும் விறுவிறுப்பாக காணப்பட்டது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்தது மற்றும் அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் அதிகளவில், பங்குகளை ... | |
+ மேலும் | |
முப்படைகளுக்கு ரூ.2.35 லட்சம்கோடி ஆயுதங்கள் இறக்குமதி | ||
|
||
புதுடில்லி:கடந்த மூன்று நிதியா ண்டுகளில், நாட்டின் முப்படைகளுக்குத்தேவையான, 2.35 லட்சம்கோடி ரூபாய்மதிப்புள்ள ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |