செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் மீண்டும் 26 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றத்தில் முடிந்தன, சென்செக்ஸ் மீண்டும் 26 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. ஜூலை மாதத்திற்கான பணவீக்கம் கடந்த ஐந்து மாதங்களில் ... | |
+ மேலும் | |
ஜூலை மாத பணவீக்கம் 5.19 சதவீதமாக சரிவு | ||
|
||
புதுடில்லி : சில உணவு பொருட்கள், காய்கறிகள், பருப்பு வகைகளின் விலை குறைந்ததை அடுத்து கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஜூலை மாதத்தில் நாட்டின் மொத்த பணவீக்கம் 5.19 சதவீதமாக ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.40 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஆகஸ்ட் 14ம் தேதி) சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,707-க்கும், ... |
|
+ மேலும் | |
அசத்தும் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம்! | ||
|
||
பெங்களூரை மையமாக கொண்டு செயல்படும், ஏ.சி.டி.டி., நிறுவனம், பசுமையைப் பாதுகாக்கும் வகையில், ‘பி.ஓ.வி., – பேட்டரி ஆபரேட்டட் வெகிக்கிள்’ என்ற, இருசக்கர வாகனத்தை, விற்பனை செய்து வருகிறது. இந்த ... | |
+ மேலும் | |
பியட் நிறுவனத்தின் புதிய கார் புன்டோ இவோ! | ||
|
||
இத்தாலி நாட்டை சேர்ந்த, பியட் கார் நிறுவனம், இந்தியாவில், பியட் ஆட்டோ மொபைல்ஸ் இந்தியா லிமிடெட் என்ற பெயரில், 1997 முதல் செயல்பட்டு வருகிறது. 2007 முதல், டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, ... | |
+ மேலும் | |
Advertisement
பெட்ரோல் விலை குறைகிறது! | ||
|
||
புதுடில்லி: 'பெட்ரோல் விலை, லிட்டருக்கு, குறைந்தபட்சம், 1.89 ரூபாய் முதல் அதிகபட்சம், 2.38 வரை, ஆகஸ்ட் 15ம் தேதி முதல் விலை குறைத்து விற்கப்படும்' என, மத்திய பெட்ரோலியத் துறை இணைஅமைச்சர், ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.76 | ||
|
||
மும்பை : சரிவில் இருந்த ரூபாயின் மதிப்பு இன்று(ஆகஸ்ட் 14ம் தேதி) மீண்டுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ... | |
+ மேலும் | |
பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து உயர்வுடன் இருக்கின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஆகஸ்ட் 14ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 56.03 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
ரிசர்வ் வங்கி உபரி லாபத்தைமத்திய அரசிடம் வழங்கியது | ||
|
||
மும்பை :ரிசர்வ் வங்கி, 52,679 கோடி ரூபாய் உபரி லாபத்தை மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. இது, கடந்தாண்டு வழங்கப்பட்ட தொகையுடன் (33,010 கோடி ரூபாய்) ஒப்பிடுகையில், 60 சதவீதத்திற்கும் அதிகமாகும்.மொத்த ... | |
+ மேலும் | |
மின் பற்றாக்குறை 3.9 சதவீதமாக குறைவு | ||
|
||
புதுடில்லி ;பருவமழையால் தேவை குறைந்ததையடுத்து, கடந்த ஜூலையில், உச்சக்கட்ட நேர மின் பற்றாக்குறை, 3.9 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில், 5.1 சதவீதமாக இருந்தது என, மத்திய ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |