செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது - டிஎல்எப் பங்குகள் 28 சதவீதம் சரிவு | ||
|
||
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் துவங்கிய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. குறிப்பாக டிஎல்எப் நிறுவன பங்குகள் 28 சதவீதம் சரிவை சந்தித்தன. செப்டம்பர் மாதத்திற்கான சில்லரை ... |
|
+ மேலும் | |
ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 2.38 சதவீதமாக குறைவு | ||
|
||
புதுடில்லி : கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.38 சதவீதமாக குறைந்துள்ளது. நேற்று சில்லரை வர்த்தக பணவீக்கம் 6.46 சதவீதமாக குறைந்ததன் எதிரொலியாக பொது ... | |
+ மேலும் | |
ஆன்-லைன், பல்பொருள் சில்லரை வர்த்தகம் அதிகரிப்பு : இந்தியாவில் 5 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்! | ||
|
||
சேலம் : "ஆன் - லைன் வர்த்தகம், ராட்சத சில்லரை வணிகங்களால், இந்தியாவில், 5 கோடி பேர், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது,” என, அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பின், ஆட்சிமன்றக் குழு ... | |
+ மேலும் | |
தங்கம் உயர்ந்தது-வெள்ளி குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 14ம் தேதி) சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை சிறிது குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.61.41 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வுடன் இருந்த நிலையில் இன்று(அக்., 14ம் தேதி) சரிவை சந்தித்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
Advertisement
ஏற்றத்துடன் துவங்கிய பங்குசந்தைகள் சரிந்தன | ||
|
||
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியுள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் உயர்ந்தது, செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம் 6.46 ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 87 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று, பங்கு வியாபரம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.சாதமற்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால், காலையில் பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. ... | |
+ மேலும் | |
பொருளாதாரம் மீட்சி பெறுவதில் சமச்சீரற்ற நிலை:ரகுராம் ராஜன் | ||
|
||
நியூயார்க்: இந்திய பொருளாதாரம் மீட்சி பெறுவதில், இன்னும் சமச்சீரற்ற நிலையே நிலவுகிறது என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் ... | |
+ மேலும் | |
இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டுமுதலீடு இரண்டு மடங்கு வளர்ச்சி | ||
|
||
மும்பை :இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் மேற்கொண்டு நேரடி முதலீடு, கடந்த செப்டம்பரில், இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 18,120 கோடி ரூபாயாக (302 கோடி டாலர்) உள்ளது என, ரிசர்வ் வங்கி ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.64 உயர்வு | ||
|
||
சென்னை: நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 64 ரூபாய் உயர்ந்தது.சென்னையில், கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,555 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,440 ரூபாய்க்கும் விற்பனையானது. ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »