எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி! | ||
|
||
புதுடில்லி : நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் துறையை நவீனப்படுத்தவும், புதுப்புது சாதனங்களை உருவாக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக எலக்ட்ரானிக்ஸ் துறையை மேம்படுத்துவதற்கு ரூ.10 ... | |
+ மேலும் | |
இந்தியாவில் அன்னிய முதலீட்டுக்கான சூழல் குறைந்து வருகிறது: ஒபாமா | ||
|
||
வாஷிங்டன்: பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை இந்தியா இழந்து வருகிறது என அமெரிக்க அதிபர் ஒபாமா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா பி.டி.ஐ. செய்தி ... | |
+ மேலும் | |
பொது வரி எதிர் தவிர்ப்பு சட்ட ஆய்வுக்கு தனி குழு | ||
|
||
புதுடில்லி: அன்னிய முதலீட்டு வருவாய் சார்ந்த, வரி சீர்த்திருத்தத்திற்கு வகை செய்யும் பொது வரி எதிர் தவிர்ப்பு சட்டம் ("கார்') குறித்து ஆய்வு செய்ய தனி குழு ஒன்றை பிரதமர் மன்மோகன்சிங் ... | |
+ மேலும் | |
கிங்பிஷர் நிறுவன பைலட்கள் "ஸ்டிரைக்': 30க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து | ||
|
||
புதுடில்லி: ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து, கிங் பிஷர் விமான நிறுவன பைலட்கள், ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், 30க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கிங் பிஷர் விமான ... |
|
+ மேலும் | |
உயர்வை நோக்கி சர்க்கரை விலை...! உளுந்து, மிளகாய் வத்தலும் உயர்வு!! | ||
|
||
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் சர்க்கரை விலை மூடைக்கு ரூ.140, உளுந்து ரூ.400 , கடலை பருப்பு ரூ.100, புண்ணாக்கு ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. மிளகாய் வத்தலும் குவின்டாலுக்கு ரூ.150 வரை ... | |
+ மேலும் | |
பங்கு வர்த்தகம்: காலாண்டு முடிவுகள் கை கொடுக்குமா?- சேதுராமன் சாத்தப்பன் - | ||
|
||
நடப்பு வாரத்தில், நாட்டின் பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான நிதி நிலை முடிவுகளை, ஒரு சில நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.தகவல் ... |
|
+ மேலும் | |
கடந்த 10 வர்த்தக தினங்களில் அன்னிய முதலீடு ரூ.7,300 கோடியாக உயர்வு | ||
|
||
புதுடில்லி:நடப்பு ஜூலை 2 முதல் 13ம் தேதி வரையிலான 10 வர்த்தக தினங்களில், இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு 7,300 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் முதல் ... |
|
+ மேலும் | |
சாம்பல் நோய் தாக்குதலால் ரோஜா உற்பத்தி பாதிப்பு | ||
|
||
ஓசூர்: ஓசூர் தாலுகாவில் கடும் வறட்சியால், ரோஜா செடிகளில் சாம்பல் நோய் தாக்கி, மலர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். |
|
+ மேலும் | |
தாவர எண்ணெய் இறக்குமதி 64 லட்சம் டன் | ||
|
||
கோல்கட்டா:நடப்பு எண்ணெய் பருவத்தில் (நவ.,-அக்.,), சென்ற ஜூன் வரையிலான எட்டு மாத காலத்தில், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி, 24.65 சதவீதம் உயர்ந்துள்ளதாக, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் ... |
|
+ மேலும் | |
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.12,980 கோடி சரிவு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஜூலை 6ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 236 கோடி டாலர் (12,980 கோடி ரூபாய்) சரிவடைந்து, 28,762 கோடி டாலராக (15,81,910 கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ரிசர்வ் ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |