ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது.வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 34.74 புள்ளிகள் அதிகரித்து 16189.36 ... | |
+ மேலும் | |
டிசம்பர் மாத பணவீக்கம் 7.47% ஆக சரிந்தது | ||
|
||
புதுடில்லி : 2011ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் நாட்டின் மொத்த பணவீக்கம் 7.47 சதவீதமாக சரிவடைந்துள்ளது. நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 9.11 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உணவுப் ... | |
+ மேலும் | |
குடிநீருக்காக ரூ.40 கோடி ஓதுக்கீடு - ஜெ., உத்தரவு | ||
|
||
சென்னை : சென்னையின் குடிநீர் தேவைக்காக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். செம்பரம்பாக்கத்தில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்காக 2வது இணைப்பு ... |
|
+ மேலும் | |
இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலை ரூ.2000 கோடியில் ஐதராபாத்தில் அமைப்பு | ||
|
||
ஐதராபாத்:இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக் கழகம், 2,000 கோடி ரூபாய் செலவில், ஐதராபாத்தில் அமைக்கப்படவுள்ளது.அரசு-தனியார் பங்களிப்புடன், இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலை கழகம் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2589 ஆகவும், 24 காரட் ... |
|
+ மேலும் | |
சூலூர் உழவர் சந்தையில் ரூ.12 கோடிக்கு காய்கறி விற்பனை | ||
|
||
சூலூர் : சூலூர் உழவர் சந்தையில், கடந்தாண்டு 12 கோடி ரூபாய்க்கு, காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையாகி உள்ளன. சூலூர் உழவர் சந்தை, கடந்த 2009ல் துவக்கப்பட்டது. காலை நேரத்தில் மட்டும் நடந்த ... |
|
+ மேலும் | |
சரிவுடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில்(9.09 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ... |
|
+ மேலும் | |
இரும்புத் தாது ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - | ||
|
||
ஏற்றுமதி வரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள இரும்புத் தாது ஏற்றுமதியாளர்களுக்கு, ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்பட்டுள்ள உயர்வு, மகிழ்ச்சியை அளித்துள்ளது. |
|
+ மேலும் | |
சிக்கனத்தின் மூலம் 20 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கலாம் | ||
|
||
கோவை: ""தொழில் நிறுவனங்கள் சரியான வழிமுறைகளை கடைப்பிடித்தால், 20 சதவீத அளவுக்கு மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்,'' என, மத்திய பெட்ரோலியம் சிக்கன ஆராய்ச்சி சங்கத்தின் கூடுதல் ... |
|
+ மேலும் | |
தனியார் பங்கு முதலீடு ரூ.50,550 கோடியாக உயர்வு | ||
|
||
புதுடில்லி,: இந்தியாவில், சென்ற 2011ம் ஆண்டு, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு 1,011 கோடி டாலராக (50 ஆயிரத்து 550 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இந்த வகையில், கடந்த ஐந்து ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |